Kalaignar Enum Karunanithi
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய ஆளுமையான கலைஞர் கருணாநிதியின் வாழ்வும் பயணமும் அசாதாரணமானவை. பிற்படுத்தப்பட்ட சமூகப் பொருளாதாரச் சூழலிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கழகத்திலும் மாநில, தேசிய அரசியலிலும் உரிய இடத்தைப் பெற அயராது உழைத்த அவருடைய ஈடுபாட்டுணர்வு இணையற்றது. தீவிரமான சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்ட பயணம் அது. அசாதாரணமான ஏற்றங்களும் சரிவுகளும் கொண்ட கருணாநிதியின் வாழ்வியக்கத்தைச் சார்பற்றும் புரிதலுணர்வுடனும் இந்நூலில் ஆராய்கிறார் வாஸந்தி. திருக்குவளையில் எளிய இசைக்குடும்பத்தில் பிறந்து, திரைத்துறை, இதழியல், மேடைப் பேச்சு, அரசியல் நிர்வாகம் ஆகியவற்றில் மிளிர்ந்த பன்முக ஆளுமையான கருணாநிதியின் பெருவாழ்வை அவரது இறுதிக்காலம்வரை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறது இந்நூல்.

கண்ணிலே இருப்பதென்ன!
புத்தர்பிரான்
கனவுத் தொழிற்சாலை
கம்பன் புதிய பார்வை
பூ மகள் வந்தாள்
கடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும்
புன்னகையில் புது உலகம்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
கண்டதைச் சொல்கிறேன்
கதைகள்
கனல் வட்டம்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
கனாமிஹிர் மேடு
புது வீடு புது உலகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-20)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
கணவன் சொன்ன கதைகள்
கடவுள் இருட்டு! அறிவியல் வெளிச்சம்!
கடலும் மனிதரும் (பாகம் -1)
கடவுளே என்கிறான் கடவுள்! 
Reviews
There are no reviews yet.