ஒளியில் எழுதுதல்
பூஜ்யத்துக்கும் ஒன்றுக்குமான பைனரி விளையாட்டில் கணினி இயங்குவது போல ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டுத்தான் சகலமும். ஒளியைத் தொடர்ந்து செல். உருவங்களை மற. ஒளியை நினை. பார்ப்பதையெல்லாம் படம் எடுப்பதை நிறுத்து. கவனி. ஒளி என்பது மொழி. உளறாதே. பரிவர்த்தனை செய். அதன் கவிதையை எழுது. அதனுடன் உரையாடு. ரகசியங்களைக் கேள். ஓர் ஓவியன் தன்னிடம் இருக்கும் தூரிகையின் தன்மையைப் புரிந்துகொண்டு வரைவது போல ஒளியை எழுத வேண்டும். ஒளியினால் எழுத வேண்டும்.

அக்னிச் சிறகுகள்
சுவர்ணமுகி
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
வில்லி பாரதம் (பாகம் - 2)
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
வில்லி பாரதம் (பாகம் - 4)
மரணத்தின் பின் மனிதர் நிலை
வில்லி பாரதம் (பாகம் - 1)
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு 
Reviews
There are no reviews yet.