இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

இராவணப் பெரியார்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
போதையில் கரைந்தவர்கள்
தமிழ்மொழி அரசியல்
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
நினைவுகளின் பேரலைகள்
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
கரப்பானியம்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
கதைகள்
குருதி வழியும் பாடல்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
தழும்பு(20 சிறு கதைகள்)
மரி என்கிற ஆட்டுக்குட்டி
பஷீரின் ‘எடியே’
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
காமஞ்சரி
சில்மிஷ யோகா
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
நில்... கவனி... காதலி...
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
யாக முட்டை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
சீர்மல்கு காரைக்கால்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
சித்தர் ஸ்தலங்களும் - பலன்களும்
உழவர் எழுச்சி பயணம்
சொல்லாததும் உண்மை
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
உடல் – மனம் – புத்தி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
அர்த்மோனவ்கள்
யானை டாக்டர்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
சூரியனைத் தொடரும் காற்று
கதவு திறந்தததும் கடல்
கர்மவீரரும் கலைஞரும்
அன்புள்ள ஏவாளுக்கு
ஞானக்கூத்தன் கவிதைகள்
வாழ்வே ஒரு மந்திரம்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
சோசலிசம்தான் எதிர்காலம்
கப்பல் கடல் வீடு தேசம்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
புதிய பொலிவு
துயர் துடைக்கும் ஆலயங்கள்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
காஞ்சிக் கதிரவன்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
தனியறை மீன்கள்
கால் விலங்கு
ஏகாதிபத்திய பண்பாடு
இராமாயணச் சாரல்
கலை காணும் வழிகள்
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
தலித்தியம்
குதர்க்கம்
துரிஞ்சி
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
தொல்காப்பியப் பூங்கா
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
தொல்காப்பியம் (முழுவதும்)
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
சிறுதானிய உணவு வகைகள்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
உரிமைகளின் காவலன்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
பேய்த்திணை
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
சிறந்த கட்டுரைகள்
தெற்கு vs வடக்கு
நீதிநூல்கள்
பின்னணிப் பாடகர்
போர் தொடர்கிறது
ஆன்மீக அரசியல்
தெருவென்று எதனைச் சொல்வீர்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
பாரதியார் பகவத் கீதை
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
அறிவுரைக் கொத்து
ஒளி ஓவியம்
நாலடியார் (மூலமும் உரையும்)
பாதாளி
இலை உதிர் காலம்!
ஓநாயும் நாயும் பூனையும்
ஏ.ஆர். ரஹ்மான்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
நால்வர் தேவாரம்
பொற்காலப் பூம்பாவை
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா 


Reviews
There are no reviews yet.