இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

நினைவின் தாழ்வாரங்கள்
100 வகை கோழி, முட்டை சமையல்
இந்தியாவில் சாதிகள்
நித்தியவல்லியின் கடனக்கழிப்பு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
கமலி
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
புறப்பாடு
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
கீதாஞ்சலி
கிருஷ்ண காவியம்
திருவாசகம் மூலம்
உழவர் குரல்
பனைமரமே! பனைமரமே!
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
பின்னணிப் பாடகர்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
பெண் விடுதலை
டூரிங் டாக்கிஸ்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
எம்.ஜீ.ஆர்
கூடலழகி (பாகம் - 1)
அவரை வாசு என்றே அழைக்கலாம்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
தமிழகத் தடங்கள்
உப்புவேலி
முச்சந்தி இலக்கியம்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
சட்டம் பெண் கையில்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
புலியின் நிழலில்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
பிரதமன்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
பேய்த்திணை
ஒளியிலே தெரிவது
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
சிவப்பு ரோஜா
நட்பை வழிபடுவோம் நாம்
நகரத்திணை
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
இவர்தாம் பெரியார்
பௌத்த தியானம்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
பாரதி செல்லம்மா
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
காணித் தேக்கு
குற்றாலக் குறிஞ்சி
சாப பூமி
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
எனும்போதும் உனக்கு நன்றி
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
தலைமுறைக்கும் போதும்
எருமை மறம்
உயிரளபெடை
யாசகம்
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
அறம்
ராஜ திலகம்
பேரரசி நூர்ஜஹான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ஏகாதிபத்திய பண்பாடு
சாத்தன் கதைகள்
யாக்கை
பெண்களுக்கான புதிய தொழில்கள்
தனிமையின் நூறு ஆண்டுகள்
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
சாதுவான பாரம்பரியம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
வீடு தோறும் வெற்றி
நாயகன் - சே குவேரா
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
மறக்க முடியாத மனிதர்கள்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
ஒற்றன்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
ஒரு விரல் புரட்சி
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
ஆனந்த நிலையம்
மோகினித் தீவு
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
புரோகிதர் ஆட்சி
தாயுமானவர்
என் உயிர்த்தோழனே
நீதிக் கதைகள்
வடநாட்டில் பெரியார் (பாகம் - 2)
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
இதய ரோஜா
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
அஞ்சுவண்ணம் தெரு
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
சிலப்பதிகாரச் சுருக்கம்
ஞானாமிர்தம்
அறிவாளிக் கதைகள்-1
நான் உங்கள் ரசிகன்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தீண்டாத வசந்தம்
கனல் வட்டம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
நெல்லையில் ஒரு மழைக்காலம்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
திருக்குறள் பரிமேலழகர் உரை
பொய்த் தேவு
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
உன் பார்வை ஒரு வரம்
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கிருமிகள் உலகில் மனிதர்கள் 


Reviews
There are no reviews yet.