இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
இரண்டாம் இடம்
யாக முட்டை
வந்தாரங்குடியான்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
அம்பேத்கர் காட்டிய வழி
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
மணல்
பிறழ்
சிதம்பர ரகசியம்
Strike
அந்தரமீன்
கி.ராஜநாராயணன் கதைகள்
ஒற்றைச் சிறகு ஒவியா
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
பெரியார் ஒரு சரித்திரம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
நரபட்சணி
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
உரைகல்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
சின்ன விஷயங்களின் கடவுள்
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
விவேக சிந்தாமணி
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
சுஜாதாவின் கோனல் பார்வை
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கிருஷ்ணதேவ ராயர்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நதி போல ஓடிக்கொண்டிரு
பாடலென்றும் புதியது
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
சிவ புராணம்
அவலங்கள்
பௌத்த தியானம்
மண் குடிசை
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
ஒரு புது உலகம்
அறியப்படாத தமிழ்நாடு
இவர்தான் லெனின்
நிச்சயதார்த்தம்
நொடி நேர அரை வட்டம்
பாரதி செல்லம்மா
முதல் ஆசிரியர்
ஒரு நகரின் வீதியிலே
நாயகன் - சே குவேரா
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
திருக்குறள் நீதி கதைகள்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
சேர மன்னர் வரலாறு
சைதன்யர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
விபரீத ராஜ யோகம்
செம்பியன் செல்வி
மூவர்
ஈராக் - நேற்றும் இன்றும்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
மன்னன் மகள்
ஒளி ஓவியம்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
புறப்பாடு
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
டோமினோ 8
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
எனப்படுவது
இன்று புதிதாய்ப் பிறப்போம்
காணக் கிடைத்த பிரதிகள்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
மீன்கள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
பாண்டியர் காலச் செப்பேடுகள்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
புதியதோர் உலகம் செய்வோம்
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
செம்மொழியே; எம் செந்தமிழே!
ஆடு ஜீவிதம்
விண்ணளந்த சிறகு
கச்சேரி
மறக்கவே நினைக்கிறேன்
என் சரித்திரம்
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
தோகை மயில்
எழுதாக் கிளவி
இலக்கிய வரலாறு
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
பாரதியார் கவிதைகள்
டூரிங் டாக்கிஸ்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
என்னைத் திற எண்ணம் அழகாகும்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
ஏகாதிபத்திய பண்பாடு
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
அர்த்தமுள்ள வாழ்வு 


Reviews
There are no reviews yet.