இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

என்ன சொல்கிறாய் சுடரே
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
தமிழகத் தடங்கள்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
நாளும் ஒரு நாலாயிரம்
கி. வீரமணி பதில்கள்
மனம் உருகிடுதே தங்கமே!
நவபாஷாணன்
செயலே சிறந்த சொல்
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
நினைவுகளின் பேரலைகள்
பாணர் வகையறா
பட்டாம்பூச்சி விற்பவன்
பூப்பறிக்க வருகிறோம்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கசவாளி காவியம்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
நங்கை உந்தன் ஜோதிமுகம்
ஒற்றன்
குறளும் கீதையும்
கர்னலின் நாற்காலி
அழியாத கோலங்கள்
நாலடியார் மூலமும் உரையும்
சிலிர்ப்பு
ராஜன் மகள்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
தம்பிக்கு
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புனைவு
கிருஷ்ண காவியம்
காதல் சரி என்றால் சாதி தப்பு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
ஆபத்தில் கூட்டாட்சி
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
பாகீரதியின் மதியம்
ஸ்ரீ அரவிந்தர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஆனந்த நிலையம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
முதலியார் ஓலைகள்
காலத்தின் கப்பல்
திலக மகரிஷி
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
தம்மபதம்
நுகம்
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
மொழி உரிமை
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
மருத்துவ டிப்ஸ்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
1958
அந்த நாள்
மறக்க முடியாத மனிதர்கள்
வாசிப்பை சுவாசிப்போம்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
கவிதை நயம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புயலிலே ஒரு தோணி
நாயகன் - சே குவேரா
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
அறம் வெல்லும்
வலி
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
விபத்தும் விளைவும்
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
யாக்கை 


Reviews
There are no reviews yet.