இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

லவ் @சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
மகாபலிபுரம்
சிறிய எண்கள் உறங்கும் அறை
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
நான் நானல்ல
நில்... கவனி... காதலி...
தத்துவத்தின் வறுமை
திரையும் வாழ்வும்
சுழலும் சக்கரங்கள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
முதல் ஆசிரியர்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
அன்புள்ள ஏவாளுக்கு
உடையார் (ஆறு பாகங்களுடன்)
அபிமானி சிறுகதைகள்
ஜீவனாம்சம்
போராட்டம் தொடர்கிறது
அலர்ஜி
கவிதை நயம்
பொது அறிவுத் தகவல்கள்
பாதைகள் உனது பயணங்கள் உனது
இராமாயண ரகசியம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
புனலும் மணலும்
கம்பரசம்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
தலைமுறைக்கும் போதும்
அருளும் பொருளும் தரும் வாஸ்து சாஸ்திரமும் விளக்கங்களும்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
சிவப்பு ரோஜா
தமிழ்த் திருமணம்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
என் கதை
மாநில சுயாட்சி
தேவை பாலியல் நீதி
அரேபியப் பெண்களின் கதைகள்
அன்பிற் சிறந்த தவமில்லை
பறவைக்கோணம்
காவி - கார்ப்பரேட் - மோடி
தமிழ் மனையடி சாஸ்திரம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
மரநாய்
நொடி நேர அரை வட்டம்
அன்பின் சிப்பி
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
1958
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
யானை டாக்டர்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
இயற்கையின் நெடுங்கணக்கு
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
உடல் – மனம் – புத்தி
சேர மன்னர் வரலாறு
கழுதையும் கட்டெறும்பும்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
மூவர்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
எனப்படுவது
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
விடியலை நோக்கி
உங்களுக்கு நீங்களே டாக்டர்
திராவிடம் அறிவோம்
புதுமைப்பித்தனுக்குத் தடை
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
அழகிய பெரியவன் கதைகள்
எங்கே உன் கடவுள்?
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
ஒளியிலே தெரிவது
முனைப்பு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
ஒரு புது உலகம்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
சித்தர் பாடல்கள்
இண்டமுள்ளு
சிறந்த கட்டுரைகள்
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
கீதாஞ்சலி
கார்மலி
நாளை மற்றுமொரு நாளே
அகதியின் பேர்ளின் வாசல்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
தந்தை பெரியார் ஈ வே ரா
யோகநித்திரை அல்லது அறிதுயில்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி?
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
சிலிங்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
இரண்டாம் ஜாமங்களின் கதை
ஏ.ஆர். ரஹ்மான்
எல்லோருக்குமானவரே
நீர்ப்பழி
அறம் வெல்லும்
மோகினித் தீவு
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
இரவுக்கு முன்பு வருவது மாலை
பிறகு
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மொழியைக் கொலை செய்வது எப்படி?
துயர் நடுவே வாழ்வு
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
மூவர்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
பறவைகளும் வேடந்தாங்கலும் 


Reviews
There are no reviews yet.