இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஐயாவின் கணக்குப் புத்தகம்
மீராசாது
மங்கலதேவி
கருங்கடலும் கலைக்கடலும்
இவான்
குறிஞ்சி to பாலை குட்டியாக ஒரு டிரிப்!
மறைய மறுக்கும் வரலாறு
செகண்டு ஒப்பிணியன்
உயர்ந்த உணவு
தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
ஞான ஒளி வீசும் திருவண்ணாமலையின் ஸ்தல வரலாறு
இலக்கிய வரலாறு
பால காண்டம்
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
அக்னிச் சிறகுகள்
இஸ்தான்புல்
தப்புத் தாளங்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் எழுத்தும் பேச்சும்!
சுஜாதாவின் கோனல் பார்வை
ஜென் தத்துவக் கதைகள்
தலித்துகளும் தண்ணீரும்
கந்தரலங்காரம் மூலமும் உரையும்
மகாத்மா காந்தி
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
வாழ்க்கைத் துணைநலம்
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
இராஜராஜேச்சரம் குடமுழுக்கு
லஷ்மி சரவணகுமார் கதைகள் (2007-2017)
தவிர்க்கவியலா தெற்கின் காற்று (உலகச் சிறுகதைகள்)
கீதையின் மறுபக்கம்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
திராவிட இந்தியா
கௌடில்யரின் சாணக்கிய நீதி என்றும் சமூக, அரசியல் நெறிமுறைகள் (அர்த்த சாஸ்த்திரம்)
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
வளமாக்கும் பொழுதுபோக்கு
ஔரங்கசீப்
பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
தரூக்
கிரிமீலேயர் கூடாது ஏன்?
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
அலையாத்தி காடுகள்
கருங்குயில்
பார்ப்பனிய மண்ணில் மார்க்சியம்
மூவர்
பாளையங்கோட்டை நினைவலைகள்
இந்தியா: காலத்தை எதிர்நோக்கி
மோகினித் தீவு
அஞ்சனை மைந்தனின் அற்புதங்கள்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
மானசரோவர்
ஸ்ரீ இராமானுஜர் வாழ்வும் வாக்கும்
தொல்காப்பியம்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
மூவர் தேவாரம் மூலம் முழுவதும்
ஒரு தலித்திடமிருந்து
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
தூது நீ சொல்லிவாராய்..
காகித மலர்கள்
தனிமையின் நூறு ஆண்டுகள்
உணவே மருந்து
நம்மாழ்வார்
புல்புல்தாரா
பூப்பறிக்க வருகிறோம்
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
பாண்டியர் வரலாறு
மாயக்கன்னி
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
அவனி சுந்தரி
சேகுவாரா - வளர்ச்சி புரட்சி வீழ்ச்சி
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
அவர்கள் அவர்களே
ஆதனின் பொம்மை (சிந்து முதல் வைகை வரையிலான ஆதனின் பயணம்)
சிவபுராணம்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
அமிர்தம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
பெண் குழந்தை வளர்ப்பு
இலட்சியத்தை நோக்கி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
போராட்டம் தொடர்கிறது
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
கனவு மலர்ந்தது
பிறழ்
பொய்மான் கரடு
உனது வானம் எனது ஜன்னல்
தமிழ்நாட்டு நீதிமான்கள்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
சிறிய எண்கள் உறங்கும் அறை
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
நயனக்கொள்ளை
பசுமைப் புரட்சியின் கதை
பசி
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
கூனன் தோப்பு
கனத்தைத் திறக்கும் கருவி
புறநானூறு (இரண்டாம் பாகம்)
உடையார் (ஆறு பாகங்களுடன்)
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
பொற்காலப் பூம்பாவை
கனவு விடியும்
மோகினித் தீவு
மெய்நிகர்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
ஜீவ சமாதிகள்
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
ரகசிய விதிகள்
மௌனி படைப்புகள்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
கொற்கை
நட்பை வழிபடுவோம் நாம்
கண்டதைச் சொல்கிறேன்
மேய்ப்பர்கள்
அர்த்தசாஸ்திரம்
நீதி நூல் களஞ்சியம்
பள்ளிகொண்டபுரம்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
ம்
ஜீவனாம்சம்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
ருசி
பெண் விடுதலை
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
குற்றப் பரம்பரை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
காஞ்சிக் கதிரவன்
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
மறக்க முடியாத மனிதர்கள்
கடலுக்கு அப்பால்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
நீர்ப்பழி
முதல் ஆசிரியர்
உரைகல்
இவர்தான் லெனின்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
ஏன் இந்த மத மாற்றம்?
காகிதப்பூ தேன்
அற்றவைகளால் நிரம்பியவள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
பாதைகள் உனது பயணங்கள் உனது
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
இதய ரோஜா
வடு
மருந்துகள் பிறந்த கதை
பாரதியார் கவிதைகள்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
என் கதை
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
கொரோனா வீட்டுக் கதைகள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜ திலகம்
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
நவபாஷாணன்
கொரங்கி
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
எனது தொண்டு
அலர்ஜி
ஒளி பரவட்டும்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
பள்ளிப் பைக்கட்டு
அறிவுரைக் கொத்து
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
உழைப்பவனுக்கும் உற்சாகம் 


Reviews
There are no reviews yet.