இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

உயிர் வளர்க்கும் திருமந்திரம்
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
சிறுகோட்டுப் பெரும்பழம்
பொய்த் தேவு
ஜெய் மகா காளி
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
மொழி உரிமை
கால பைரவர் வழிபாடு
பேய்க்காட்டுப் பொங்கலாயி
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
உன் பார்வை ஒரு வரம்
குமாயுன் புலிகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
வாழ்வே ஒரு மந்திரம்
குருதி வழியும் பாடல்
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
அடையாளங்கள்
சாதுவான பாரம்பரியம்
தோள்சீலைப் போராட்டம்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
பட்டாம்பூச்சி விற்பவன்
திருக்குறள் கலைஞர் உரை
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
கசவாளி காவியம்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
அறம் வெல்லும்
ததும்புதலின் பெருங்கணம்
மதமும் மூடநம்பிக்கையும்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
நான் தைலாம்பாள்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
வாழ்வியல் சிந்தனைகள்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
இன்று
நாய்கள்
உழைக்கும் மகளிர்
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
உடைந்த நிழல்
செகாவ் சிறுகதைகள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
பேய்த்திணை
பேரருவி
சூரியன் மேற்கே உதிக்கிறான்
கல்வி முறையும் தகுதி திறமையும்
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
மனாமியங்கள்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
செம்பருத்தி
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
குமரி நிலநீட்சி
ஓநாயும் நாயும் பூனையும்
கம்பரசம்
நாலடியார் (மூலமும் உரையும்)
அவரை வாசு என்றே அழைக்கலாம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
கீதாஞ்சலி
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
போர்க்குதிரை
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
நவமார்க்சிய வழியில் திராவிடத் தமிழ்ச் சிந்தனைகள்
புனலும் மணலும்
தீண்டப்படாதார்
நிறைய அறைகள் உள்ள வீடு
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஈழம் - தமிழ்நாடு - நான் (சில பதிவுகள்)
சட்டம் உன் கையில்
இரவுக்கு முன்பு வருவது மாலை
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
அவஸ்தை (சிறுகதைகள்)
இந்து தேசியம்
கண்ணகி
ஆதி திராவிடர் வரலாறு
நினைவோ ஒரு பறவை
விலங்கு கதைகள்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
இவர்தாம் பெரியார்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
முனைப்பு
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்
உயிரளபெடை
அன்னப்பறவை
பாரதி செல்லம்மா
குமரப்பாவிடம் கேட்போம்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
கோடை மழையின் முதல் துளிகள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
கற்றுக்கொடுக்கிறது மரம்
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
கால் விலங்கு
ஈராக் - நேற்றும் இன்றும்
கைகள் கோர்த்து...!
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
தமிழ்மொழி அரசியல்
எரியும் பூந்தோட்டம்
பலசரக்கு மூட்டை
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
தமிழர் மதம்
கள்ளிமடையான் சிறுகதைகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
1777 அறிவியல் பொது அறிவு
ஏக் தோ டீன்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
கனாமிஹிர் மேடு 


Reviews
There are no reviews yet.