இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பேரறிஞர் பெர்ட்ரண்ட் ரசல்
பாதைகள் உனது பயணங்கள் உனது
கலைக்க முடியாத ஒப்பனைகள்
மன்னித்துவிடு இன்பா!
மனத்தில் உறுதி வேண்டும்
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
எம்.எல்.
வடு
வந்தாரங்குடியான்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
துயரமும் துயர நிமித்தமும்
இவர்தான் லெனின்
யாக முட்டை
கடுவழித்துணை
பாமர இலக்கியம்
சினிமா கொட்டகை
தழும்பு(20 சிறு கதைகள்)
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
அரேபிய இரவுகளும் பகல்களும்
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஜெயகாந்தன் கதைகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
இராமாயணப் பாத்திரங்கள்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
சினிமா அரசியலும் அழகியலும்
சிதம்பர ரகசியம்
ச்சூ காக்கா
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தம்பிக்கு
இயற்கையின் நெடுங்கணக்கு
தமிழ்மொழி அரசியல்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
கணிதமேதை இராமானுஜம்
இராமாயணச் சாரல்
பன்னிரு ஆழ்வார்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
பொய்த் தேவு
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
சங்கீத நினைவலைகள்
அமிர்தம்
புத்தர்
இராமாயண சுந்தர காண்டம்
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
ஏழாம் வானத்து மழை
சிறுதானிய உணவு வகைகள்
கறுப்புச் சட்டை
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
தியாகத்தலைவர் காமராஜர்
மேல் கோட்டு
பொய்மான் கரடு
ஆபத்தில் கூட்டாட்சி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
பொற்காலப் பூம்பாவை
இன்று புதிதாய்ப் பிறப்போம்
எங்கே போகிறோம் நாம்?
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
குறள் வாசிப்பு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை பயணம்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
ஆலிஸின் அற்புத உலகம்
இராஜேந்திர சோழன்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
நீர் அளைதல்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
சிறு புள் மனம்
நுகம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
அன்பும் அறமும்
சாத்தன் கதைகள்
கிருஷ்ணதேவ ராயர்
ஆரிய மாயை
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
தமிழ் நாவல் இலக்கியம்
நதி போல ஓடிக்கொண்டிரு
கேள்வியின் பதில் என்னவோ?
துரிஞ்சி
சிதைந்த சிற்பங்கள்
உலோகருசி
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மனிதனுக்கு ஒரு முன்னுரை
பச்சை இலைகள்
அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
ஜீவ சமாதிகள்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
அனல் ஹக்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
ரவிக்கைச் சுகந்தம்
நெய்தல் கைமணம்
அவன் அவள்
கவிதை நயம்
சூப்பர் 45 (ஓர் ஆபூர்வ மனிதரின் பன்முகப் பயணம்)
இலக்கிய வரலாறு
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்
நிதியென்னும் மூச்சுக் காற்று
பாண்டியர் காலச் செப்பேடுகள்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
யவன ராணி (இரண்டு பாகங்கள்)
கலை காணும் வழிகள்
இரண்டாவது காதல் கதை
யானை டாக்டர்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
மேய்ப்பர்கள்
நீல பத்மநாபனின் 168 கதைகள்
மண்வாசனை
புயலிலே ஒரு தோணி
துயர் துடைக்கும் ஆலயங்கள்
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
பரண்
அம்பேத்கர் காட்டிய வழி
இரயில் புன்னகை
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
போர்க்குதிரை
உலகின் கடைசி மனிதன்
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
கரப்பானியம்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
விதியின் சிறையில் மாவீரன்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
திரும்பிப் பார்க்கையில்
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
கோவில் - நிலம் - சாதி
மாயப் பெரு நதி
சிரஞ்சீவி
சக்கிலியர் வரலாறு
கோரா
அராஜகவாதமா? சோசலிசமா? 


Reviews
There are no reviews yet.