இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

திராவிடர் பண்பாட்டு அரசியல்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அந்தரங்கம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
நீங்களும் வெற்றியாளர்தான்
அறிவுத் தேடல்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
கல்லும் சொல்லும் கதைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
சொலவடைகளும் சொன்னவர்களும்
குருதியுறவு
அக்கு பங்சர் அறிவோம்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
கோபாலகிருஷ்ண பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இரவல் சொர்க்கம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
அலர் மஞ்சரி
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
வளம் தரும் விரதங்கள்
கேளடா மானிடவா
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
கோலப்பனின் அடவுகள்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
தடம் பதித்த தாரகைகள்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
கனவைத் துரத்தும் கலைஞன்
பச்சைக் கனவு
மானுடம் வெல்லும்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
சிரஞ்சீவி
புயலிலே ஒரு தோணி
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பூண்டுப் பெண்
நாட்டுப்புற கலைகள்
அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
செம்மணி வளையல்
புனலும் மணலும்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
சோசலிசம்
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
இனியவை நாற்பது
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
கேரளா கிச்சன்
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
அஞ்சும் மல்லிகை
அபிமானி சிறுகதைகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
பொன் மகள் வந்தாள்
மரபும் புதுமையும் பித்தமும்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
காலங்களில் அது வசந்தம்
திருவாசகம் பதிக விளக்கம்
அராஜகவாதமா? சோசலிசமா?
மாயப் பெரு நதி 


Reviews
There are no reviews yet.