இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

அரண்மனை ரகசியம் (இரண்டு பாகங்களுடன்)
சதுரகிரி யாத்திரை
பாரத ஆராய்ச்சி
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
அர்த்தசாஸ்திரம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
கனவு விடியும்
கொரங்கி
சாண்டோ சின்னப்பா தேவர்
சிறந்த கட்டுரைகள்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
அறமும் அரசியலும்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
நாலடியார் (மூலமும் உரையும்)
ஜீவ சமாதிகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
நல்லாரைக் காண்பதுவும்
பேரரசி நூர்ஜஹான்
சக்கிலியர் வரலாறு
மாதவனின் அடிச்சுவட்டில்...
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
கரப்பானியம்
பசலை ருசியரிதல்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அறம்
ஈரணு
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
முனைப்பு
ஆணவக் கொலைகளின் காலம்
கூத்த நூல்
பலசரக்கு மூட்டை
3200 + உயிரியல் குவிஸ்
இன்று
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
தலைமுறைக்கும் போதும்
நவபாஷாணன்
வலசைப் பறவை
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சட்டைக்காரி
இவர்தான் லெனின்
ஆரஞ்சு முட்டாய்
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
சாதனையை நோக்கிய பயணம்
தூத்துக்குடி நினைவலைகள்
நெஞ்சம் மறப்பதில்லை
சிறுதானிய உணவு வகைகள்
கோவைப் பிரமுகர்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
ஆசிர்வாதத்தின் வண்ணம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
நினைவோ ஒரு பறவை
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
புனிதாவின் பொய்கள்
புனலும் மணலும்
கற்றுக்கொடுக்கிறது மரம்
ஈராக் - நேற்றும் இன்றும்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
சில்மிஷ யோகா
தலை சிறந்த விஞ்ஞானிகள்
ததாகம்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
பொய்மான் கரடு
நாலடியார் மூலமும் உரையும்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
இலை உதிர் காலம்!
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தி.மு.க வரலாறு
தமிழ் மலர்
இனி போயின போயின துன்பங்கள்
நாளை மற்றுமொரு நாளே
மனம் உருகிடுதே தங்கமே!
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
சாவித்திரிபாய் பூலேவின் வாழ்வும் போராட்டமும் - மறக்கப்பட்ட விடுதலைப் போராளி
மதமும் மூடநம்பிக்கையும்
கேளடா மானிடவா
புரோகிதர் ஆட்சி
அரைக்கணத்தின் புத்தகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பொய்த் தேவு
புகார் நகரத்துப் பெருவணிகன்
அர்த்தமுள்ள வாழ்வு
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
முத்துப்பாடி சனங்களின் கதை
கலைஞரின் பெரியார் நாடு!
அறியப்படாத தமிழகம்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பருந்து
நிறங்களின் மொழி
திருக்குறள் - THIRUKKURAL
மொழிப் போரில் ஒரு களம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
சித்தர் பாடல்கள்
நாங்கள் வாயாடிகளே
சோசலிசம்
இனியவை நாற்பது
ரப்பர்
சிறை என்ன செய்யும்?
டோமினோ 8
பிஜேபி ஒரு பேரபாயம்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
கயமை 


Reviews
There are no reviews yet.