இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

உலகத்தை உருவாக்கிய 1000 கண்டுபிடிப்புகள்!
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
அறிவியல் வளர்ச்சி வன்முறை
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
மாதவனின் அடிச்சுவட்டில்...
மூங்கில் பூக்கும் தனிமை
பஷீரின் ‘எடியே’
இயற்கையின் நெடுங்கணக்கு
ஷிர்டி ஸ்ரீ ஸாயிபாபா தெய்வீக சரிதம்
ஆயிரம் சூரியப் பேரொளி
இந்து தேசியம்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
புயலிலே ஒரு தோணி
வசந்தத்தைத் தேடி
அறிவாளிக் கதைகள்-1
தொல்காப்பியப் பூங்கா
ஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி
நகரத்திற்கு வெளியே
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
கோவில் - நிலம் - சாதி
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
அந்தரமீன்
உழைப்பவனுக்கும் உற்சாகம்
யாக முட்டை
செம்பருத்தி
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
துருவன் மகன்
நினைவின் தாழ்வாரங்கள்
என்ன செய்ய வேண்டும்?
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
அவள் ஒரு பூங்கொத்து
எரியும் பூந்தோட்டம்
கூத்த நூல்
கடலும் மகனும்
இனிய நீதி நூல்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
அறமும் அரசியலும்
நாங்கள் வாயாடிகளே
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
நாயகன் - பெரியார்
Notes From The Gallows
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
கி. வீரமணி பதில்கள்
நட்பெனும் நந்தவனம்
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
உன் பார்வை ஒரு வரம்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
அழியாச்சொல்
கொரோனாவுக்குப் பின் மாற்றுப்பாதை
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
இலை உதிர் காலம்!
பாரதி செல்லம்மா
பிசினஸ் டிப்ஸ்
உயிரளபெடை
செம்மணி வளையல்
பனைமரச் சாலை
மூவர்
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
கப்பல் கடல் வீடு தேசம்
உன் கையில் நீர்த்திவலை
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
மீறல்
திருக்குறளின் எளிய பொருளுரை
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
கிருஷ்ணதேவ ராயர்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
இராவணன் வித்தியாதரனா?
ரப்பர்
சிரி.. சிரி.. சிறகடி!
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
தலித்தியம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
பயம் தவிர்ப்போம்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
இதுவரையில்
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
பகவதி கோயில் தெரு
பொது அறிவுத் தகவல்கள்
சாப பூமி
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
புயலிலே ஒரு தோணி
அக்னிச் சிறகுகள்
தீராப் பகல்
சிதைந்த சிற்பங்கள்
யாசுமின் அக்கா
கிடை
மரண வீட்டின் முகவரி
தமிழ்நாட்டில் காந்தி
சுழலும் சக்கரங்கள்
ஏ.ஆர். ரஹ்மான்
அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத தேவாரப் பதிகங்கள்
அகதியின் பேர்ளின் வாசல்
காம சூத்திரம்
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
சிங்கமும் முயலும்
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
மொழிப்போர் முன்னெடுப்போம்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
தீண்டப்படாதார்
கழிமுகம்
அறிவுரைக் கொத்து
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
பண்பாட்டு அசைவுகள்
புது வீடு புது உலகம்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
சுலோசனா சதி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
விந்தையான பிரபஞ்சம்
சென்னிறக் கடற்பாய்கள்
பாகீரதியின் மதியம்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
திருவாசகம் மூலம்
சோசலிசம்தான் எதிர்காலம் 


Reviews
There are no reviews yet.