இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஆன்மீக அரசியல்
ஜீரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங்
காம சூத்திரம்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
என்ன செய்ய வேண்டும்?
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
புரோகிதர் ஆட்சி
SM - G615F - என்கிற செயற்கை உளவாளிக்குத் தெரிந்த ஏழு காரணங்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
கள்ளிமடையான் சிறுகதைகள்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
பிரயாணம்
திரையும் வாழ்வும்
என் உளம் நிற்றி நீ
மார்க்சிய நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி
எனப்படுவது
ஒளி ஓவியம்
சினிமா அரசியலும் அழகியலும்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
சில்மிஷ யோகா
அழகிய பெரியவன் கதைகள்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
உருவமற்ற என் முதல் ஆண்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
சிறுகதை எழுதுவது எப்படி?
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
யானை டாக்டர்
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
கரியோடன்
அவரவர் அந்தரங்கம்
சுயமரியாதை இயக்கத் தத்துவம்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
முதல் ஆசிரியர்
சிந்தனை விருந்து
மகா பிராமணன்
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தேவதாஸ்
பைசாசம்
பயணம் (உலகச் சிறுகதைகள்)
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
சூரியன் மேற்கே உதிக்கிறான்
மூவர்
ஈராக் - நேற்றும் இன்றும்
அரேபியப் பெண்களின் கதைகள்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
பாலியல் வன்முறை: யார் குற்றவாளி?
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
இனி போயின போயின துன்பங்கள்
கப்பல் கடல் வீடு தேசம்
தந்தை பெரியார் சிந்தனைகள்
ஆணவக் கொலைகளின் காலம்
ஈராக்கின் கிறிஸ்து
சுதந்திரப் போர்க்களம்
பெரியாருக்கு முன் அயோத்திதாசப்பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம் - ஓர் ஆய்வு
கால் விலங்கு
காலம் கொடுத்த கொடை
பயம் தவிர்ப்போம்
தமிழ்மொழி அரசியல்
செம்பியன் செல்வி
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
சொல்லாததும் உண்மை
அறியப்படாத தமிழ்நாடு
விக்கிரமாதித்தன் கதைகள்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
உற்சாக டானிக்
வேமனர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
உதயதாரகை
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
நீர்ப்பழி
பரண்
கிடை
ந்யூமராலஜீ
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
கவிதா
நிச்சயதார்த்தம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
வலி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
சக்கிலியர் வரலாறு
திரும்பிப் பார்க்கையில்
ஆ'னா ஆ'வன்னா
கதைகள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
எம்.எல்.
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
ப்ளக் ப்ளக் ப்ளக்
உயிரளபெடை
ஆலமரத்துப் பறவைகள்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
திராவிடம் அறிவோம்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
சக்தி வழிபாடு
பிரம்ம சூத்திரம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
நொடி நேர அரை வட்டம்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
பூலோகவியாஸன் : தலித் இதழ்த் தொகுப்பு
மோக முள்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
சுழலும் சக்கரங்கள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
வள்ளலார்
கணிதத்தின் கதை
தழும்பு(20 சிறு கதைகள்)
உடல் – மனம் – புத்தி
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
அவஸ்தை (சிறுகதைகள்)
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-12)
சோழர் காலச் செப்பேடுகள்
அம்பிகாபதி அமராவதி
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
சொக்கரா
புன்னகையில் புது உலகம்
சந்தனத்தம்மை
புயலிலே ஒரு தோணி
புனைவும் நினைவும்
குல்சாரி
பசலை ருசியரிதல்
கிருஷ்ண காவியம்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
பெரியார்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
கார்மலி
சித்தர் பாடல்கள்
அண்ணன்மார் சுவாமி கும்மி
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி 


Reviews
There are no reviews yet.