இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

திருமந்திரம் மூலமும் உரையும்
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
நிழல்களோடு பேசுவோம்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல்
மால்கம் X: என் வாழ்க்கை
உயரப் பறத்தல்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
நாகநாட்டரசி குமுதவல்லி
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
உணவே மருந்து
தமிழா நீ ஓர் இந்துவா?
ஜப்பான் – ஒரு கிற்றோவியம்
அவள் ஒரு பூங்கொத்து
கணிதமேதை இராமானுஜன்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
தனித்தலையும் செம்போத்து
மனவெளியில் காதல் பலரூபம்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
நிலையும் நினைப்பும்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
புத்தர்பிரான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
செல்வம் சேர்க்கும் வழிகள்
நாகம்மாள்
நினைப்பதும் நடப்பதும்
சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை
இளைய சமுதாயம் எழுகவே
பெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்
கச்சேரி
குறள் 100 மொழி 100
மகாத்மா காந்தி
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
சின்ன விஷயங்களின் மனிதன்
பயங்களின் திருவிழா
இது ஒரு காதல் மயக்கம்
தமிழகத் தடங்கள்
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
போயிட்டு வாங்க சார்
கற்பித்தல் என்னும் கலை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
நினைவுப் பாதை
நிழல் படம் நிஜப் படம்
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
மாஸ்டர் ஷாட்
இளைஞர்க்கான இன்றமிழ்
யாக்கையின் நீலம்
தமிழால் தலை நிமிர்வோம்
மொழிப்போர் முன்னெடுப்போம்
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
ரோல் மாடல்
புறநானூறு (முதல் பாகம்)
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
நாடிலி
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
தமிழகத்தின் வருவாய்
உலக இலக்கியங்கள்
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
முமியா சிறையும் வாழ்வும்
புதுமைப்பித்தன் கதைகள்
ஆ'னா ஆ'வன்னா
மோகினித் தீவு
பசலை ருசியறிதல்
திறனாய்வும் கோட்பாடும்
உதவிக்கு நீ வருவாயா?
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
காதலின் புதிய தடம்
உப்புவேலி
மரி என்கிற ஆட்டுக்குட்டி
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
குமாஸ்தாவின் பெண்
டெஸ்ட் எடு கொண்டாடு
பாரதியார் கவிதைகள்
வளமான சொற்களைத் தேடி
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
புரோகிதர் ஆட்சி
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
தமிழகத்தில் மருத்துவத் தாவரங்கள் பயிரிடுதல்
சின்ன விஷயங்களின் கடவுள்
இந்த இவள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
தழும்பு(20 சிறு கதைகள்)
கீதையின் மறுபக்கம்
திராவிடம் அறிவோம்
மகா பிராமணன்
மோக முள்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
சுற்றுவழிப்பாதை
ஏமாளி
மெய்நிகர்
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா
எங்கே போகிறோம் நாம்?
தலைகீழ் விகிதங்கள் 


Reviews
There are no reviews yet.