இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் பார்ப்பனியக் கங்காணிகள்
வாடிவாசல்
காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் 'மறைக்கப்படும் உண்மைகள்'
மன்மதக்கலை
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
Dictionary of Accountancy and Commerce
சிரி.. சிரி.. சிறகடி!
பகுத்தறிவு அல்லது ஒரு கத்தோலிக்கக் குருவின் மரணசாசனம்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை
கயிறு (மூன்று பாகங்கள்)
சுந்தரகாண்டம்
நொடி நேர அரை வட்டம்
இயற்கையின் விலை என்ன ?
அழியாச்சொல்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
ஆயர் கால்டுவெலின் நினைவுக் குறிப்புகள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
இந்தியாவில் சாதிகள்
இரண்டாம் ஜாமங்களின் கதை
பிரயாணம்
பௌத்த தியானம்
உரைகல்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
இந்திரா செளந்தர்ராஜன்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
ரப்பர்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
நல்லனவெல்லாம் தரும் திருவாரூர் மாவட்டத் திருக்கோயில்கள்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
இந்து ஆத்மா நாம்
திருவாசகம்-மூலம்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
பதிற்றுப்பத்து
தமிழ் நாவல் இலக்கியம்
பாடலென்றும் புதியது
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
அவலங்கள்
பசலை ருசியரிதல்
ஆஞ்சநேயர்
பெர்லின் நினைவுகள்
கி.ராஜநாராயணன் கதைகள்
பள்ளிக்கூடத் தேர்தல்
மௌனி படைப்புகள்
ப்ளக் ப்ளக் ப்ளக்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
ஆற்றுக்குத் தீட்டில்லை
குழந்தைகளுக்கான அதிர்ஷ்டப் பெயர்கள் 1000 ( நட்சத்திரப் பொருத்தங்களுடன் )
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
எங்கே உன் கடவுள்?
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சேரமன்னர் வரலாறு
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
தொல்குடித் தழும்புகள்
பொற்காலப் பூம்பாவை
ஆடு ஜீவிதம்
மேய்ப்பர்கள்
மண்ட்டோ படைப்புகள்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
தமிழ் இரயில் கதைகள்
வேழாம்பல் குறிப்புகள்
சோவியத் புரட்சியின் விதைகள்
சிறிய எண்கள் உறங்கும் அறை
அடையாளங்கள்
குருதி வழியும் பாடல்
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
பிடி சாம்பல்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
பொது அறிவுத் தகவல்கள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
ஏ.ஆர். ரஹ்மான்
ம்
திருக்குறள் நீதி கதைகள்
மனம் உருகிடுதே தங்கமே!
உயிரளபெடை
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
சுந்தரர் தேவாரம் ஏழாம் திருமுறை
தமிழ் வேள்வி
மொழி உரிமை
ஞானக்கூத்தன் கவிதைகள்
இதய ரோஜா
அற்புதமான களஞ்சியம்
துறைமுகம்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
நதி போல ஓடிக்கொண்டிரு
கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
மூங்கில் பூக்கும் தனிமை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
கொம்மை
யாக்கை
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஒளி பரவட்டும்
மதமும் மூடநம்பிக்கையும்
உடைந்த நிழல்
மாக்பெத்
சக்தி வழிபாடு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
பர்தா
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
கனவு மலர்ந்தது
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
கவிதா
அருணாசல புராணம்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
தந்தை பெரியார் சிந்தனைகள்
மாலுமி
நகரத்திணை
மாணவத் தோழர்களுக்கு...
இவர்தாம் பெரியார்
சிறுகதை எழுதுவது எப்படி?
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
புதியதோர் உலகம் செய்வோம்
வியனின் விமானப் பயணம்
என் சரித்திரம்
சூளாமணிச் சுருக்கம்
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
கடைசிக் களவு
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
என் உளம் நிற்றி நீ
Dictionary of PHYSICS
ஈராக் - நேற்றும் இன்றும்
பஷீரின் ‘எடியே’
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
கிராமம் நகரம் மாநகரம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
சோலைமலை இளவரசி
நினைவுப் பாதை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
மரநாய்
இனிய நீதி நூல்கள்
கணிதமேதை இராமானுஜன்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
பெண் ஏன் அடிமையானாள்?
தம்மபதம்
நீயூட்டனின் மூன்றாம் விதி
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
ஈரணு
கலவரம்
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
யோகநித்திரை அல்லது அறிதுயில்
நேர நெறிமுறை நிலையம்
தெரிந்த பிரபல தலங்கள் தெரியாத செய்திகள்
நீதி நூல் களஞ்சியம்
நாய்கள்
நகுமோ லேய் பயலே
உயிரோடு உறவாடு
இந்து மதத்தில் புதிர்கள்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
திருவாசகம் மூலம்
மேடையில் பேச வேண்டுமா?
வந்தாரங்குடியான்
உலகமயத்தில் தொழிலாளர்கள்
வள்ளலார்
உழவர் எழுச்சி பயணம்
பழமொழி நானூறு
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
யாக முட்டை
இரவின் பாடல்
மொழிப்போர் முன்னெடுப்போம் 


Reviews
There are no reviews yet.