இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

மனம் கொய்த மாயவனே
கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் அறிவியல் ஆராய்ச்சிகள்
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
தியாகத்தலைவர் காமராஜர்
பாகீரதியின் மதியம்
ரப்பர் வளையல்கள்
மலை மேல் நெருப்பு
நிழல்கள்
தூறல் நின்னு போச்சு
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
கம்பன் கெடுத்த காவியம்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
திண்ணைப் பேச்சு
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
தமிழ் மனையடி சாஸ்திரம்
நான் வந்த பாதை
மனுநீதி போதிப்பது என்ன?
நிழல் படம் நிஜப் படம்
மனவாசம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
பாரதி செல்லம்மா
தமிழ்நாட்டு நீதிமான்கள்
மரநாய்
நிலமங்கை
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
ஜென் கதைகள்
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
சூல்
கால பைரவர் வழிபாடு
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
தமிழ் மண்ணே வணக்கம்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
உப்புவேலி
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
பசலை ருசியறிதல்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
மோகனச்சிலை
கொட்டு மேளம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
பொன் விலங்கு
இருள் இனிது ஒளி இனிது
ஆலிஸின் அற்புத உலகம்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
மொழிப்போர் முன்னெடுப்போம்
தோள்சீலைப் போராட்டம்
பார்த்திபன் கனவு
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
கல்வி முறையும் தகுதி திறமையும்
நாளும் ஒரு நாலாயிரம்
திட்டமிட்ட திருப்பம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
தன்னை உணர்தல்
கடலும் மனிதரும் (பாகம் -1)
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
சுற்றுவழிப்பாதை
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
சிவ புராணம்
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
மோக முள்
தொல்காப்பியம் (முழுவதும்)
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
பணம் சில ரகசியங்கள்
புயலிலே ஒரு தோணி
அறியப்படாத தமிழகம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
ஒரு தலித்திடமிருந்து
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
நட்பை வழிபடுவோம் நாம்
கனவு மெய்ப்பட வேண்டும்
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
நெடுநல்வாடான்
சதுரகராதி
இந்து தேசியம்
மன்மதக்கலை
ஊருக்கு நல்லதை சொல்வேன்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
பெண் ஏன் அடிமையானாள்?
கோடைகாலக் குறிப்புகள்
மகாநதி
உடல் – மனம் – புத்தி
மனவெளியில் காதல் பலரூபம்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
சேக்காளி
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
ஈராக்கின் கிறிஸ்து
கடலுக்கு அப்பால்
ராவ்பகதூர் திவான் பகதூர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வரலாறு
நெஞ்சில் ஒரு முள்
பர்தா
குதர்க்கம்
காதல் சரி என்றால் சாதி தப்பு
தலித்துகளும் தண்ணீரும்
சுமித்ரா
கற்பனைச் சிறகுகள்
சிறகை விரி சிகரம் தொடு
முதல் ஆசிரியர்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
மனிதர்களை வாசிக்கிறேன்
கண் தெரியாத இசைஞன்
நெகிழிக் கோள்
பாரத ஆராய்ச்சி
அற்றவைகளால் நிரம்பியவள்
சூரிய வம்சம்
பசி
இரண்டாவது காதல் கதை
சாதியும் சமயமும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
பறவைக்கோணம்
ஆதிகைலாச யாத்திரை
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
மோகினித் தீவு
மதமும் சமூகமும்
இதுவரையில்
சிங்கப் பெண்ணே
அவன் அவள்
ஏமாளி
ராமாயணம் எத்தனை ராமாயணம்
கிருஷ்ணன் வைத்த வீடு
திராவிட லெனின் டாக்டர் டி.எம்.நாயர்
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
ஆய்வும் தேடலும்
நீதி நூல் களஞ்சியம்
புரட்சித் தலைவரின் வெற்றி மொழிகள்
சோதிட ரகசியங்கள்
போராட்டம் தொடர்கிறது
அறிவுரைக் கொத்து
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் (திரைக்கதை)
நுகம்
காஞ்சி சங்கராச்சாரியார்கள் மீது கொலை வழக்கு ஏன்?
நல்லொழுக்கக் கதைகள்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
எஞ்சும் சொற்கள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
பொய்த் தேவு
இராஜேந்திர சோழன்
ஆரஞ்சு முட்டாய்
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்) 


Reviews
There are no reviews yet.