இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ராஜயோக திருமணப் பொருத்தமும் வாஸ்து சாஸ்திரமும்
காவி - கார்ப்பரேட் - மோடி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
உலகமயத்தில் தொழிலாளர்கள்
சாய்வு நாற்காலி
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
மாதவனின் அடிச்சுவட்டில்...
துப்பட்டா போடுங்க தோழி
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
தத்துவத்தின் வறுமை
மீள் வருகை
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
கசவாளி காவியம்
கேள்வியின் பதில் என்னவோ?
பனியன்
யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும்
கலவரம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
உயிரோடு உறவாடு
ஏவாளின் நாட்குறிப்பு: மூலத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
உன் கையில் நீர்த்திவலை
தமிழ் வேள்வி
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
மனமெல்லாம் மகிழ்ச்சி
பையன் கதைகள்
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
தமிழர் திருமணமும் இனமானமும்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
திருக்குறள் நீதி கதைகள்
சிதைந்த சிற்பங்கள்
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
பௌத்த வேட்கை
நிழல்கள் நடந்த பாதை
லெனின் வாழ்வும் சிந்தனையும்
யானை டாக்டர்
புன்னகையில் புது உலகம்
மாயக்கன்னி
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
ராஜாஜி வாழ்க்கை வரலாறு
நரக மயமாக்கல்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 2)
வரலாறு பற்றிய ஒருமைவாதக் கண்ணோட்டத்தின் வளர்ச்சி
சாதுவான பாரம்பரியம்
இவர்தான் ஸ்டாலின்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
புலியின் நிழலில்
கோவில் - நிலம் - சாதி
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
தமிழ் தமிழ் அகராதி
கண்ணகி
கலைஞர் அமர காவியம்
ராஜ திலகம்
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
உழைக்கும் மகளிர்
கடுவழித்துணை
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
உனது வானம் எனது ஜன்னல்
கனல் வட்டம்
பார்த்திபன் கனவு
பாலர்களுக்கான இராமாயணம்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும் 


Reviews
There are no reviews yet.