இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தென்னை: தெரிய வேண்டிய சாகுபடி முறை
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
என்னைச் சந்திக்க கனவில் வராதே
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
ஆலமரத்துப் பறவைகள்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
என்ன செய்ய வேண்டும்?
பற்றியெரியும் பஸ்தர்
பெருந்தன்மை பேணுவோம்
நோம் சோம்ஸ்கி
பிள்ளைக் கனியமுதே
நாயகன் - கார்ல் மார்க்சு
ஆன்மீக அரசியல்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
மனைவி சொல்லே மந்திரம்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
அவமானம்
ஆனந்த நிலையம்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
அகவிழி திறந்து
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
மௌனி படைப்புகள்
மீனின் சிறகுகள்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
இந்திய நாயினங்கள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
பறவைக்கோணம்
பாதாளி
திராவிட இயக்க வரலாறு
பெண் மணம்
ச்சூ காக்கா
கி.ரா.வின் கரிசல் பயணம்
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
இலை உதிர் காலம்!
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
புறநானூறு (முதல் பாகம்)
இலட்சியத்தை நோக்கி
எம்.ஜீ.ஆர்
கனவு விடியும்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
அத்தாரோ
உரைகல்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
அர்த்மோனவ்கள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
தியாகத்தலைவர் காமராஜர்
பெர்லின் நினைவுகள்
மனிதனும் தெய்வமாகலாம்
ஆதி திராவிடர் வரலாறு
நடுக்கடல் மௌனம்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
தொல்காப்பியப் பூங்கா
பார்த்திபன் கனவு
யாக முட்டை
வாழ்வை வசப்படுத்தும் வழிகள்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
பொய்த் தேவு
ஒற்றைச் சிறகு ஒவியா
மோக முள்
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
டூரிங் டாக்கிஸ்
நினைவில் நின்றவை
ஜீவனாம்சம்
ஆஞ்சநேயர்
திரும்பிப் பார்க்கையில்
குமரப்பாவிடம் கேட்போம்
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
ஏ.ஆர். ரஹ்மான்
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
பிசினஸ் டிப்ஸ்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
கழிமுகம்
தந்தை பெரியார் சிந்தனைகள்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
பாதைகள் உனது பயணங்கள் உனது
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
தலைமுறைக்கும் போதும்
உருத்திரமதேவி
சிலப்பதிகாரச் சுருக்கம்
நான் தைலாம்பாள்
உழவர் எழுச்சி பயணம்
உப்புவேலி
எறும்பும் புறாவும்
நட்பை வழிபடுவோம் நாம்
சுழலும் சக்கரங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
மோகத்திரை
கறுப்புச் சட்டை
இந்து ஆத்மா நாம்
கற்றுக்கொடுக்கிறது மரம்
தி.மு.க வரலாறு
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
சென்னிறக் கடற்பாய்கள்
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
ஆரஞ்சு முட்டாய்
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
யாம் சில அரிசி வேண்டினோம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
கற்பனைகளால் நிறந்த துளை
துறைமுகம்
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
சுந்தரகாண்டம்
திரையும் வாழ்வும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
நொடி நேர அரை வட்டம்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
ரகசிய விதிகள்
பொய்த் தேவு
பெண்களுக்கான புதிய தொழில்கள்
உலோகருசி
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
இந்து மதத்தில் புதிர்கள் 


Reviews
There are no reviews yet.