இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

இது ஒரு காதல் மயக்கம்
நீங்களும் ஓவியம் கற்கலாம்! சிறந்த ஓவியராகலாம்!
குடியேற்றம்
சாரஸ்வதக் கனவு
குடுமி பற்றிய சிந்தனைகள்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
தனித்தலையும் செம்போத்து
இத்திக்காய் காயாதே
சூல்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
கோயில்கள் தோன்றியது ஏன்?
சாலா - நெல்லை வட்டார வழக்குச் சிறுகதைத் தொகுப்பு
மேல் கோட்டு
இந்த இவள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
குடும்பமும் அரசியலும்
கோமகனின் 'தனிக்கதை'
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
மணல்
கடவுளால் எந்த நன்மையும் இல்லை
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
சைவ இலக்கிய வரலாறு
தி.மு.க வரலாறு
ஓசை மயமான உலகம்
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
கேட்டதும் கிடைத்ததும்
யானை டாக்டர்
கூத்த நூல்
தமிழால் தலை நிமிர்வோம்
மோகினித் தீவு
சிவ புராணம்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
நகரத்திணை
பழமொழி நானூறு
கழிமுகம்
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மோகனச்சிலை
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
கூடலழகி (பாகம் - 1)
இவர்தான் ஸ்டாலின்
கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
பாகீரதியின் மதியம்
சுமித்ரா
தாம்பூலம் முதல் திருமணம் வரை
தீரா நதி
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
காது கொடுத்துக் கேட்டால் என்ன?
காதல் ஒரு நெருஞ்சி முள்
மன்மதக்கலை
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
கர்னலின் நாற்காலி
இந்து தேசியம்
எட்டயபுரம்
கனவு மலர்ந்தது
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
ருக், யஜுர், ஸாம, அதர்வண வேதங்களும் பத்து உபநிஷதங்களும்
ராணா ஹமீர்
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
சிறிய எண்கள் உறங்கும் அறை
நண்பர்க்கு
இந்தியச் சேரிகளின் குழந்தைகள்
மெல்லச் சிறகசைத்து
பொன் விலங்கு
அவளை மொழிபெயர்த்தல்
பார்த்திபன் கனவு
குல்சாரி
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
திராவிட மாயை ஒரு பார்வை (மூன்று பாகங்களுடன்)
தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள்
திராவிடரின் இந்தியா
உலக கிராமியக் கதைகள்
ஜமீலா
நினைவே சங்கீதமாய்
சிறுகதை எழுதுவது எப்படி?
பிரக்சிட்
பிடி சாம்பல்
கயிறு (மூன்று பாகங்கள்)
காலத்தின் சிற்றலை
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
எதிரொலிகள் (உலகச் சிறுகதைகள்)
சுடர்களின் மது
மாலுமி
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
குருதி ஆட்டம்
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
ஏழாம் வானத்து மழை
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
பெரியாரும் பிற நாட்டு நாத்திக அறிஞர்களும்
மனாமியங்கள்
குறள் வாசிப்பு
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
மொழிப் போராட்டம்
மண் குடிசை
பேதமற்ற நெஞ்சமடி
திருப்பாடற்றிரட்டு - குணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
மீள் வருகை
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
தோள்சீலைப் போராட்டம்
அன்புள்ள அம்மா - பெற்ற தாயின் பெருமை பேசும் 75 வெற்றியாளர்கள்
வானமே நம் எல்லை
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
நீராம்பல்
நீதிக் கதைகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
ஆடு ஜீவிதம்
நான் இந்துவல்ல நீங்கள்?
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
பிரயாணம்
புனைவு
ஆ'னா ஆ'வன்னா
பொற்காலப் பூம்பாவை
அடி
சுதந்திரப் போர்க்களம்
கவிதா
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
ஞானாமிர்தம்
ஒரு சிற்பியின் சுயசரிதை
யாம் சில அரிசி வேண்டினோம்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
உள்பரிமாணங்கள்
மூவர் தேவாரம் மூலம் முழுவதும் 


Reviews
There are no reviews yet.