இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
இரயில் புன்னகை
சங்கீத நினைவலைகள்
பிரயாணம்
நறுமணத் தோட்டம் - அராபிய காமசூத்திரம்
சைக்கிள் பயணம்
நோம் சோம்ஸ்கி
ஈரணு
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
அறிந்ததினின்றும் விடுதலை
இரயில் புன்னகை
சிதம்பர ரகசியம்
இந்து தர்ம சாஸ்திரம்
அவள் ஒரு பூங்கொத்து
ஆலமரத்துப் பறவைகள்
தினமும் ஒரு புது வசந்தம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
ஒரு பிடி அரிசி
புறநானூறு (முதல் பாகம்)
தாமஸ் ஆல்வா எடிசன்
சி.சு. செல்லப்பா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் கருவூலம்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
உதயதாரகை
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
அவன் அவள்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
பொன் விலங்கு
வந்தாரங்குடியான்
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
சின்ன விஷயங்களின் கடவுள்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
யாசகம்
பெர்லின் நினைவுகள்
லெனின் வாழ்க்கைக் கதை
பாரதி: கவிஞனும் காப்புரிமையும்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
ரப்பர்
எங்கே உன் கடவுள்?
கர்மவீரரும் கலைஞரும்
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
விடியலை நோக்கி
புத்தர்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
தாயுமானவர்
தலைமுறைகள்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
இவர்தான் கலைஞர்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
இருள் இனிது ஒளி இனிது
மொழிப்போர் முன்னெடுப்போம்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மூமின்
கனவு விடியும்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
கயிறு (மூன்று பாகங்கள்)
பிடி சாம்பல்
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
பூ மகள் வந்தாள்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
பெரியார்
திராவிடம் அறிவோம்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
அறிவியல் வளர்ச்சி வன்முறை
ஆன்மீக அரசியல்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
அப்புறம் என்பது எப்போதும் இல்லை
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
பெரியார் பிறவாமலிருந்தால்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
உரைகல்
அறியப்படாத தமிழகம்
திருமண ஆல்பம்
யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு
பார்த்திபன் கனவு
பதிக மரபும் சிலப்பதிகாரமும்
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தலித்தியம்
ஜெய் மகா காளி
தோள்சீலைப் போராட்டம்
இவன்தான் பாலா
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 4)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
ஆவி உலகம்
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
நயத்தகு நாகரிகம்
சோதிட ரகசியங்கள்
இலக்கிய வரலாறு
பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு
கடலும் மகனும்
சைவ இலக்கிய வரலாறு
மெய்நிகர்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
தாய்லாந்து
மகாபாரத ஆராய்ச்சி
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
இதுவரையில்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
ராமாபாய் (அண்ணலின் ஆன்மா)
கனத்தைத் திறக்கும் கருவி
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தமிழ் நாவல் இலக்கியம்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
கி. வீரமணி பதில்கள்
உயிரோடு உறவாடு
மனிதனும் தெய்வமாகலாம்
நாலடியார் (மூலமும் உரையும்)
ஒரு விரல் புரட்சி
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
கர்னலின் நாற்காலி
ஏமாளி
கதவு
ஆடற்கலையும் தமிழ் இசை மரபுகளும்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
புரந்தரதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.