இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தங்கர்பச்சான் கதைகள்
டேவிட்டும் கோலியாத்தும்
ஒரு நகரமும் ஒரு கிராமமும்
கொற்கை
எருமை மறம்
நிறைய அறைகள் உள்ள வீடு
இரவின் பாடல்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
மகாபலிபுரம்
பாலர்களுக்கான இராமாயணம்
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
மன்னன் மகள்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
புறநானூறு (இரண்டாம் பாகம்)
தமிழ்ப் புலவர் வரலாறு
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
தமிழகத் தடங்கள்
உற்சாக டானிக்
பாரதியின் பெரிய கடவுள் யார்?
புறநானூறு (முதல் பாகம்)
கையில் அள்ளிய கடல்
இந்து தேசியம்
முதல் ஆசிரியர்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
நட்பை வழிபடுவோம் நாம்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
அகல்விளக்கு
எங்கே போகிறோம் நாம்?
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
2400 + Chemistry Quiz
மகாத்மா காந்தி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
சாதியை அழித்தொழித்தல்
கடலுக்கு அப்பால்
திருக்குறள் 3 இன் 1
மஹத் சத்தியாகிரகம்
கோவர்தனின் பயணங்கள்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
குமரி நிலநீட்சி
நான் வந்த பாதை
பார்த்திபன் கனவு
உன் பார்வை ஒரு வரம்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
தந்தை பெரியார் ஈ வே ரா
மொழி உரிமை
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
மாமூலனாரின் வரலாற்றுப் பதிவுகள் சங்கப்புலவரின் காலமும் கருத்தும்
யாசகம்
அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
அக்கினி சாட்சி
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
பாகீரதியின் மதியம்
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
கிருஷ்ணதேவ ராயர்
உலகை வெல்ல உன்னை வெல்
ஆதி இந்தியர்கள் - Early Indians (Tamil)
மனாமியங்கள்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
குறுக்குத்துறை ரகசியங்கள் (இரு பாகங்களும்)
முமியா: சிறையும் வாழ்வும்
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
சிறிய எண்கள் உறங்கும் அறை
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
நினைவில் நின்றவை
உண்மை விளக்கம் (உரை நூல்)
கி.ராஜநாராயணன் கடிதங்கள்
மோகனச்சிலை
கச்சேரி
மலை மேல் நெருப்பு
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
மோகினித் தீவு
இந்தியா 1944 - 48
ஆடு ஜீவிதம்
மண் குடிசை
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
நீதி சொல்லும் கதைகள்
திராவிடத்தால் எழுந்தோம்!
திராவிடம் அறிவோம்
நகரத்திணை
நடுக்கடல் மௌனம்
குறளும் கீதையும்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
காலத்தை வெல்லும் திருமுறைகள்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
துறைமுகம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
வியப்பின் மறுபெயர் வீரமணி
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வண்ணநிலவன் சிறுகதைகள்
லிபரல் பாளையத்து கதைகள்
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
நாய்கள்
வடு
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
என்ன செய்ய வேண்டும்?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கூடலழகி (பாகம் - 1)
தலைமுறைக்கும் போதும்
நபி பெருமானார் வரலாறு
தழும்பு(20 சிறு கதைகள்)
முமியா சிறையும் வாழ்வும்
மெய்நிகர்
காதல் சரி என்றால் சாதி தப்பு
ஆதாம் - ஏவாள்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
ம்
எழுதாக் கிளவி
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
அணையா அடுப்பு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
என் கதை
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அருணாசல புராணம்
டுஜக்.. டுஜக்.. ஒரு அப்பாவின் டைரி
பிறழ்
என் சரித்திரம்
நாயக்க மாதேவிகள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
மனிதனின் மறுபிறப்பு
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
கண்டதைச் சொல்கிறேன்
உதயதாரகை
டான்டூனின் கேமிரா
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும்
ஆக்காண்டி
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்
மூளைக்கு வேலை தரும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
அம்பேத்கரின் வழித்தடத்தில்... வரலாற்று நினைவுகள் 


Reviews
There are no reviews yet.