இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
எளிய தமிழில் ஆங்கில இலக்கணம்
ட்வின்ஸ்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
நீலம்
அண்ணல் அடிச்சுவட்டில்
சந்திரமதி
கேளடா மானிடவா
புனைவும் நினைவும்
போர் தொடர்கிறது
குண்டலினி எளிய விளக்கம்
பழங்காலத் தமிழர் வாணிகம்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
அருளாளர்களின் அமுத மொழிகள்
புகார் நகரத்துப் பெருவணிகன்
Behind The Closed Doors of Medical Laboratories
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
அறிவுத் தேடல்
காமம்+ காதல்+ கடவுள்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
அபிமானி சிறுகதைகள்
பண்பாட்டு அசைவுகள்
பூண்டுப் பெண்
கேரளா கிச்சன்
கு.ப.ரா. சிறுகதைகள் முழுத்தொகுப்பு
கிடை
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
டோமினோ 8
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
சிரஞ்சீவி
மரணத்தின் பின் மனிதர் நிலை
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
ஆழ்கடல் அதிசயங்கள்
பள்ளிகொண்டபுரம்
சிலப்பதிகாரச் சுருக்கம்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
சோசலிசம்
காற்றின் உள்ளொலிகள்
சாலாம்புரி
ஆர். எஸ். எஸ் (இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்)
காலவெளிக் கதைஞர்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
ஓடை
அறியப்படாத தமிழகம்
இந்து மதத் தத்துவம்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
ஸ்ரீ கூர்ம புராணம்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
பனியன்
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
அரிஸ்டாட்டில் அறிவு உலகத்தின் ஆரம்பக்குரல்
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள் 


Reviews
There are no reviews yet.