இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

நீங்களே உங்களுக்கு ஒளியாக இருங்கள்
ஏக் தோ டீன்
கிடை
நினைவுகளின் பேரலைகள்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
சுலோசனா சதி
உரிமைகளின் காவலன்
ச்சூ காக்கா
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
பஞ்ச நாரயண கோட்டம்
கற்றுக்கொடுக்கிறது மரம்
கீதையின் மறுபக்கம்
சதுரகிரி யாத்திரை
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
பறவைகளும் வேடந்தாங்கலும்
புதியதோர் உலகம் செய்வோம்
Notes From The Gallows
என்னுடைய பெயர் அடைக்கலம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
நவீன பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் - வெளிவராத விவாதங்கள்
அண்ணாவின் மேடைப்பேச்சு
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
பிற்காலச் சோழர் வரலாறு
இந்து மதத் தத்துவம்
அக்கினி சாட்சி
முனைப்பு
ஓநாயும் நாயும் பூனையும்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
பருந்து
பனைமரச் சாலை
கமலி
நெஞ்சில் ஒரு முள்
கச்சேரி
திருவிளையாடற் புராணம்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
எங்கே உன் கடவுள்?
நாய்கள்
திருவாசகம்-மூலம்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
நவபாஷாணன்
இயக்கம்
நாளும் ஒரு நாலாயிரம்
நித்ய கன்னி
இனி போயின போயின துன்பங்கள்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
செம்மணி வளையல்
நீலம்
ஆலமரத்துப் பறவைகள்
முத்துப்பாடி சனங்களின் கதை
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
Physics Formulas,Definitions&Laws
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
அந்தரங்கம்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
ஸ்கெட்சஸ்: சொற்சித்திரங்கள்
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
அறிவாளிக் கதைகள்-2
ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்
சக்தி வழிபாடு
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
அரைக்கணத்தின் புத்தகம்
திருக்குறள் 6 IN 1
புனைவின் வரைபடம்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
பையன் கதைகள்
திருக்குறள் ஆராய்ச்சி
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஜி.நாகராஜன் எழுத்தும் வாழ்வும்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
சிரி.. சிரி.. சிறகடி!
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
Great Indians
விடுதி
வானில் விழுந்த கோடுகள்
கம்பன் புதிய பார்வை
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
அத்யாத்ம ராமாயணம்
சாமிமலை
ஜாதி ஒழிப்புப் புரட்சி
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
Carry on, but remember!
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
கனவைத் துரத்தும் கலைஞன்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
நினைவே சங்கீதமாய்
ஒரு சொல் கேளீர் (தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான தேடல்)
நீலக் கடல்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
அமெரிக்க மக்கள் வரலாறு
தடம் பதித்த தாரகைகள்
அறியப்படாத தமிழகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
காயப்படும் நியாயங்கள்
தமிழர் பண்பாடும் – தத்துவமும்
சமனற்ற நீதி
கல்வி முறையும் தகுதி திறமையும்
திரும்பிப் பார்க்கையில் 


Reviews
There are no reviews yet.