இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
கண் தெரியாத இசைஞன்
பாபாசாகேப் அம்பேத்கர்
பஞ்ச நாரயண கோட்டம்
எல்லோருக்குமானவரே
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
காதல்: சிகப்பு காதல்...
காணித் தேக்கு
மலைகளை தவிரவும் எனக்கு நண்பர்கள் இல்லை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
காலந்தோறும் பெண்
இராமாயணப் பாத்திரங்கள்
மோக முள்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
கழுதையும் கட்டெறும்பும்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
கலவரம்
புறநானூறு (முதல் பாகம்)
அத்திமலைத் தேவன் (பாகம் 5)
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
கஷ்ட நிவாரண ஆபதுத்தாரண ஸ்ரீ மஹா காலபைரவர் ஆராதனையும் உபாஸனையும்
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
கலங்கிய நதி
கையில் அள்ளிய கடல்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சாதுவான பாரம்பரியம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
பௌத்த வேட்கை
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
ஆதி திராவிடர் வரலாறு
சுதந்திரத்தின் நிறம்
புனைவின் வரைபடம்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
ஜீவ சமாதிகள்
மனப்போர்
இராமாயணம் - வால்மீகி
ப்ளக் ப்ளக் ப்ளக்
கச்சேரி
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
இன்று புதிதாய்ப் பிறப்போம்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
ஆத்திசூடி நீதி கதைகள்-2
என்ன செய்ய வேண்டும்?
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்
பட்டாம்பூச்சி விற்பவன்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும்
மொழிப் போராட்டம்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
தீராப் பகல்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்!
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
அஞ்ஞாடி...
வாழ்வே ஒரு மந்திரம்
குறள் வாசிப்பு
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
இராஜேந்திர சோழன்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
ஏழாம் வானத்து மழை
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
இந்து தேசியம்
காமராஜரும் கண்ணதாசனும்
பூப்பறிக்க வருகிறோம்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
தந்தை பெரியார் ஈ வே ரா
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
உனது வானம் எனது ஜன்னல்
மும்முனைப் போராட்டம் – கல்லக்குடி களம்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
மாலுமி
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
மகாபாரதம்
நானும் என் எழுத்தும்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
நூற்றாண்டு காணும் நீதிக்கட்சியும் 90 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கமும் சாதித்தது என்ன?
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
அற்புதமான களஞ்சியம்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
இந்திரா செளந்தர்ராஜன்
உயிரோடு உறவாடு
பெண் குழந்தை வளர்ப்பு
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
காலம் கொடுத்த கொடை
எனது இந்தியா
சூரிய வம்சம்
கரிசல் காட்டுக் கடுதாசி
உங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்
அரேபிய இரவுகளும் பகல்களும்
கவிதையும் மரணமும் 


Reviews
There are no reviews yet.