இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

புதிய தமிழகம் படைத்த வரலாறு
மரப்பசு
திருக்குறள் 3 இன் 1
தடை செய்யப்பட்ட புத்தகம்
கடவுளின் கதை (பாகம் - 4) முதலாளி யுகத்தின் முதல் நூற்றாண்டு
காமாட்சி அந்தாதி
மன்னித்துவிடு இன்பா!
இந்த இவள்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
யாசகம்
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
பொன் விலங்கு
ஓசை மயமான உலகம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
இதுவே சனநாயகம்!
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
நுகம்
இன்னொருவனின் கனவு
நீர் அளைதல்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஞானபீடம்
ஒரு கோப்பை தண்ணீர்த் தத்துவமும் காதலற்ற முத்தங்களும்
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
பாண்டியன் பரிசு
சொல்லாததும் உண்மை
நித்ய கன்னி
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
இறவான்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
முறைப்பெண்
இந்தியச் சேரிக் குழந்தைகள்
நேர் நேர் தேமா
சேக்காளி
இலக்கை அடைய 50 வழிகள்
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
பேதமற்ற நெஞ்சமடி
கலைஞர் அமர காவியம்
சீதையின் துக்கம் தமயந்தியின் ஆவேசம்
அவன் அவள்
கம்பன் புதிய பார்வை
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
அழியாத கோலங்கள்
கல்விச் சிக்கல்கள்
நான் இந்துவல்ல நீங்கள்?
செம்பீரா
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
அவளை மொழிபெயர்த்தல்
நீதிக் கதைகள்
காதல் சரி என்றால் சாதி தப்பு
காந்தியைச் சுமப்பவர்கள்
இவர்தான் கலைஞர்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
கடலும் மனிதரும் (பாகம் -1)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
ரகசிய விதிகள்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
உப்பு நாய்கள்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
இன்று
நட்பை வழிபடுவோம் நாம்
சூளாமணிச் சுருக்கம்
மொழிப்போர் முன்னெடுப்போம்
கணிதமேதை இராமானுஜம்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
தமிழ்நாட்டில் காந்தி
யாருமே தடுக்கல
திருமண ஆல்பம்
துயர் துடைக்கும் ஆலயங்கள்
உணவே மருந்து
லெனின் வாழ்க்கைக் கதை
நயத்தகு நாகரிகம்
அம்பேத்கரின் உலகம்
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
நாளைக்கும் வரும் கிளிகள்
இராமாயணம் - வால்மீகி
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
மறக்க முடியாத மனிதர்கள்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
ராஜ திலகம்
பசி
ஜெயகாந்தன் கதைகள்
பல்லவர் வரலாறு
எம்.எல்.
மீசை வரைந்த புகைப்படம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
மாநில சுயாட்சி
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
மோகினித் தீவு
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
கழுதையும் கட்டெறும்பும்
ஜி.நாகராஜன் ஆக்கங்கள்
எதுவாக இருக்கும்?
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
கயிறு (மூன்று பாகங்கள்)
தேசப்பற்றா? மனிதப்பற்றா?
இவர்தான் ஸ்டாலின்
தம்பிக்கு
பார்த்திபன் கனவு
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
இந்து தேசியம்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
நலம் தரும் யோகம் (ஆசனம் -பிராணாயாமம் -தாரணை - தியானம்)
பசுமைப் புரட்சியின் கதை
காலத்தின் சிற்றலை
ஞானத்தின் சிறிய புத்தகம்
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
பெரிய புராணம் (எளிய நடையில்)
பெரியார் கருவூலம்
கணிதமேதை இராமானுஜன்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி-14)
இராமாயண காவியம்
மோகத்திரை
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
திருநிறை ஆற்றல்
பண வாசம்
விநாயக்
ஆனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் (மூன்று பாகங்கள்)
தெற்கு vs வடக்கு
புறநானூறு (இரண்டாம் பாகம்) 


Reviews
There are no reviews yet.