இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தாமுவின் வீட்டு சைவ சமையல்
சுகவாசிகள்
கதைப்பாடல்களில் கட்டபொம்மன்
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
1958
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
சொற்களைத் தவிர வேறு துணையில்லை
அவரவர் அந்தரங்கம்
நீடிக்கும் வெற்றி
நான் தைலாம்பாள்
காஞ்சிக் கதிரவன்
நுழை
உரிமைகளின் காவலன்
பட்டக்காடு
அறிந்ததினின்றும் விடுதலை
வகை வகையான அசைவ சமையல்கள்
திருமந்திரம் மூலமும் உரையும்
யாம் சில அரிசி வேண்டினோம்
யாக முட்டை
எனது இந்தியா
கற்றதால்
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
பாரதியார் பகவத் கீதை
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
நாயக்க மாதேவிகள்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
கயிறு (மூன்று பாகங்கள்)
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே!
நடுநாட்டுச் சிறுகதைகள்
திருக்குறள் நீதி கதைகள்
கபீர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
நான் உங்கள் ரசிகன்
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
மொழிப் போராட்டம்
தீ பரவட்டும்
பெரியார் பிறவாமலிருந்தால்
காலச் சக்கரம்
சுதந்திரப் போர்க்களம்
சிரி.. சிரி.. சிறகடி!
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
ப்ளக் ப்ளக் ப்ளக்
நகரத்திற்கு வெளியே
பாரதிதாசன் கவிதைகள்
புது வீடு புது உலகம்
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
யானை டாக்டர்
தழும்பு(20 சிறு கதைகள்)
இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
இதுவே சனநாயகம்!
கங்கணம்
கைகள் கோர்த்து...!
யாசகம்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
அலர்ஜி
ச்சூ காக்கா
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
மாலுமி
அம்மா வந்தாள்
அடைக்கும் தாழ்
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
இராமாயணப் பாத்திரங்கள்
சின்ன விஷயங்களின் மனிதன்
தமிழ் தமிழ் அகராதி
பேய்க்காட்டுப் பொங்கலாயி
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள்
போராட்டம் தொடர்கிறது
தந்தை பெரியாரின் முன்னோக்குப் பார்வை
திருவாசகம் மூலமும் உரையும்
தமிழர் திருமணமும் இனமானமும்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
குழந்தைகள் நிறைந்த வீடு
இலட்சியத்தை நோக்கி
நக்சலைட் இயக்கம் நிழலும் வெளிச்சமும்
வழி வழி பாரதி
கையில் அள்ளிய கடல்
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
மண்ட்டோ படைப்புகள்
சிறை என்ன செய்யும்?
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
மொழிப்போர் முன்னெடுப்போம்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள் 


Reviews
There are no reviews yet.