இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

யவன ராணி (இரண்டு பாகங்கள்)
கற்பனைச் சிறகுகள்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
துறைமுகம்
அர்த்தநாரி
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
தீண்டப்படாதார்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
சைவ இலக்கிய வரலாறு
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
இன்னொருவனின் கனவு
மகாத்மா காந்தி
பொன் விலங்கு
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
திராவிட இந்தியா
யாருமே தடுக்கல
மனாமியங்கள்
ரப்பர் வளையல்கள்
ஜெய் மகா காளி
ரத்த மகுடம்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
இதுதான் ராமராஜ்யம்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
உலோகருசி
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
சங்கீத நினைவலைகள்
பிடி சாம்பல்
ஆரிய மாயை
தூர்வை
வேதபுரத்தார்க்கு
நெஞ்சில் ஒரு முள்
மறக்கவே நினைக்கிறேன்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
உயிரில் கலந்த உறவே
முமியா சிறையும் வாழ்வும்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்
கர்னலின் நாற்காலி
கருங்குயில்
பகுத்தறிவுப் பண்பாளர் சின்னகுத்தூசி - 100
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
வழி வழி பாரதி
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
கறுப்பு மை குறிப்புகள்
அப்பா
சிலிர்ப்பு
உலகைப் புரட்டும் நெம்புகோல்
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
மொழிப்போர் முன்னெடுப்போம்
இராமாயண சுந்தர காண்டம்
சங்கத் தமிழ்
சிறிய இறகுகளின் திசைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
ரவிக்கைச் சுகந்தம்
இந்தக் கணத்தில் வாழுங்கள்
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
மன்னன் மகள்
பண்டிதர் 175
பகை வட்டம்
அமெரிக்க மக்கள் வரலாறு
உயிரோடு உறவாடு
இதுவே சனநாயகம்!
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
நகரத்திணை
இலக்கும் நோக்கமும்
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
இல்லை என்பதே பதில் (உலகச் சிறுகதைகள்)
மரநாய்
பேரருவி
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
குடுமி பற்றிய சிந்தனைகள்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
பின்னணிப் பாடகர்
திருக்குறள் நீதி கதைகள்
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
அவன் அவள்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
புரந்தரதாசர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ராஜ ராகம்
அம்பேத்கர் காட்டிய வழி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
இந்து ஆத்மா நாம்
தூறல் நின்னு போச்சு
பஞ்ச நாரயண கோட்டம்
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
குமரி நிலநீட்சி
உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள்
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மரப்பசு
மாஸ்டர் ஷாட்
மண்ட்டோ படைப்புகள்
கீதையின் மறுபக்கம்
நீர் அளைதல்
மீன்கள்
நீதிமன்றங்களில் தந்தை பெரியார்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
மனப்போர்
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
தல Sixers Story
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
கூண்டினுள் பட்சிகள்
திஸ்தா நதிக்கரையின் கதை
பெரியார் ஒரு சரித்திரம்
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
குழந்தைகளைப் புகழுங்கள்
புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்
ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
நூலக மனிதர்கள்
நுகம்
நான் இந்துவல்ல நீங்கள்?
எரியாத நினைவுகள்
சைபீரியா: ஓட்டம் - காத்தியா
இண்டமுள்ளு
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
புரோகிதர் ஆட்சி
இராஜேந்திர சோழன்
நீண்ட காத்திருப்பு
நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன்
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
கள்ளிக்காட்டு இதிகாசம்
வயல் மாதா
கலைஞர் அமர காவியம்
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
வம்சமணிதீபிகை - எட்டயபுர சமஸ்தான சரித்திரம்
தொ.பொ. மீனாட்சி சுந்தரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பார்த்திபன் கனவு
பெண்ணுக்கு வேண்டாம் பெண்மை!
உச்சக்கட்டம்: உண்மைகளும் தீர்வுகளும்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
லாவண்யா
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
உடல் – மனம் – புத்தி
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
மேய்ப்பர்கள்
ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
ஆ. கார்மேகனாரின் தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
ராஜ திலகம்
ஞானத்தின் சிறிய புத்தகம்
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
இந்து தர்ம சாஸ்திரம்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
இரண்டாம் ஜாமங்களின் கதை
பெரியார் கருவூலம்
திருவிளையாடற் புராணம்
தாய்ப்பால்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
நாஞ்சில் நாட்டு உணவு
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
குவண்டனமோ கவிதைகள்: கைதிகளின் குரல்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
மரி என்கிற ஆட்டுக்குட்டி
சுகவாசிகள்
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
பீஷ்ம சாஹனி (இந்திய இலக்கியச் சிற்பிகள்) 


Reviews
There are no reviews yet.