இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

டேவிட்டும் கோலியாத்தும்
தலைமுறைகள்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
மனைவி சொல்லே மந்திரம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
ஜென்தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலை! மெளனத்தின் ஒசை
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
பெரியார் ஒரு சரித்திரம்
கோயில்கள் தெய்வங்கள் பூஜைகள் ட்வென்ட்டி 20
இனிக்கும் இளமை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
ஞானத்தின் சிறிய புத்தகம்
மேடம் ஷகிலா
8 நிமிடங்கள் 46 விநாடிகள் 16 அலறல்கள்
மண்வாசனை
தென்றல் காற்று (வரலாற்று நாவல்)
கடைசிக் களவு
3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா
கவிதா
உப்புவேலி
சொற்களில் சுழலும் உலகம்
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
சுழலும் சக்கரங்கள்
ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
பார்த்திபன் கனவு
உதயதாரகை
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
திராவிட நம்பிக்கை மு.க. ஸ்டாலின் - தொண்டர் முதல் தலைவர் வரை
தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வை
போயிட்டு வாங்க சார்
காமஞ்சரி
காலத்தை வெல்லும் திருமுறைகள்
நீதிக்கட்சி இயக்கம் 1917
மாவீரர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
குறள் வாசிப்பு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
உழவர் குரல்
கங்கணம்
பேய்த்திணை
காதல்: சிகப்பு காதல்...
தத்துவத்தின் வறுமை
பாமர இலக்கியம்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
பெர்லின் நினைவுகள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
கவிதையும் மரணமும்
தமிழ்நாட்டில் காந்தி
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
கிராம சீர்திருத்தம்
மோகினித் தீவு
பாரதியார் கவிதைகள்
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
எம்.எல்.
இருள் இனிது ஒளி இனிது
தமிழரின் பரிணாமம்
கறுப்புக் குதிரை
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
கரப்பானியம்
இதுவே சனநாயகம்!
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
குழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு
பாதாளி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
உனது வானம் எனது ஜன்னல்
மூவர்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
ஒரு பிரயாணம் ஒரு கொலை
நெஞ்சம் மறப்பதில்லை
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
18வது அட்சக்கோடு
யோகநித்திரை அல்லது அறிதுயில்
வனவாசி
பிரேதாவின் பிரதிகள்
மேய்ப்பர்கள்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
மகாபாரதம்
ஏ.ஆர். ரஹ்மான்
மறக்க முடியாத மனிதர்கள்
என்ன செய்ய வேண்டும்?
ஒரு பாய்மரப் பறவை
ஆணவக் கொலைகளின் காலம்
WHY WERE WOMEN ENSLAVED?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
ஏகாதிபத்திய பண்பாடு
பாரதியார் பகவத் கீதை
மற்றாங்கே
மோகினித் தீவு
ஆழ்கடல் அதிசயங்கள்
ரஜினி - சூப்பர் ஸ்டாரின் விறுவிறுப்பான வரலாறு
பழமை வாய்ந்த திருத்தலங்கள் நாற்பது
இவர்தான் லெனின்
பதிற்றுப்பத்து
கற்றதால்
மரப்பசு
புதிய பொலிவு
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
நண்பர்க்கு
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் 


Reviews
There are no reviews yet.