Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
பத்துப்பாட்டு முழுமையாக மூலமும் தெளிவுரையும் பாகம் - 1
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
வாப்பாவின் மூச்சு
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
வயல் மாதா
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
காலத்தின் கப்பல்
அறிவுரைக் கொத்து
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இந்து தேசியம்
அன்பும் அறமும்
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
நீதிக்கட்சித் தலைவர்களின் சொற்பொழிவுகள்
விலங்குகளும் பாலினமும்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு... 


Reviews
There are no reviews yet.