இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

யவன ராணி (இரண்டு பாகங்கள்)
கற்பனைச் சிறகுகள்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
துறைமுகம்
அர்த்தநாரி
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
தீண்டப்படாதார்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
சைவ இலக்கிய வரலாறு
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
இன்னொருவனின் கனவு
மகாத்மா காந்தி
பொன் விலங்கு
மாணவர்களுக்கான பொது கட்டுரைகள்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்
திராவிட இந்தியா
யாருமே தடுக்கல
மனாமியங்கள்
ரப்பர் வளையல்கள்
ஜெய் மகா காளி
ரத்த மகுடம்
இந்து - சைவம் – வைணவம் ஓர் அறிமுகம்
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
இதுதான் ராமராஜ்யம்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
உலோகருசி
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
சங்கீத நினைவலைகள்
பிடி சாம்பல்
ஆரிய மாயை
தூர்வை
வேதபுரத்தார்க்கு
நெஞ்சில் ஒரு முள்
மறக்கவே நினைக்கிறேன்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
பசலை ருசியறிதல்
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
உயர்ந்த உணவு
இலக்கும் நோக்கமும்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
கண்ணிலே இருப்பதென்ன!
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
லெனின் வாழ்க்கைக் கதை
கலங்கிய நதி
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
பற்றியெரியும் பஸ்தர்
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
மனமெல்லாம் மகிழ்ச்சி
யாசகம்
இராமாயணம் - வால்மீகி
சுற்றுவழிப்பாதை
தூது நீ சொல்லிவாராய்..
மன்னர்களும் மனு தருமமும்
உதயபானு
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
இரண்டாவது காதல் கதை
மோகினித் தீவு
அர்த்தசாஸ்திரம்
ரமணரின் பார்வையில் நான் யார்?
கனவு மலர்ந்தது
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
எது தர்மம்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
மா. அரங்கநாதன் - நவீன எழுத்துக்கலையின் மேதைமை
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
உலகை ஆளும் மந்திரம்
ந. பிச்சமூர்த்தி தேர்ந்தெடுத்த கவிதைகள்
இந்திய நாத்திகம்
நரகாசுரப் படுகொலை 


Reviews
There are no reviews yet.