இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.

தாகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
ஒரு தலித்திடமிருந்து
மனநோயாளியின் வாக்குமூலம்
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் பற்றிய நினைவுக் குறிப்புகள்
யானைக்கனவு
மக்களின் அரசமைப்பு சட்டம்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
திராவிடர் இயக்கம்: நோக்கம் - தாக்கம் - தேக்கம்
மயிலிறகு குட்டி போட்டது
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
தமிழில் யாப்பிலக்கணம் : வரலாறும் வளர்ச்சியும்
மெல்லச் சிறகசைத்து
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
ரத்த மகுடம்
யோக சாஸ்திரம் எனும் ஸ்ரீமத் பகவத் கீதை
நிழல்முற்றத்து நினைவுகள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 10)
கனவு மலர்ந்தது
யாரோ சொன்னாங்க
வசந்த மனோஹரி
கடவுளே என்கிறான் கடவுள்!
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
பஞ்சமி நில உரிமை
சிங்கப் பெண்ணே
மந்திரப் பழத்தோட்டம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
தமிழும் சித்தர்களும்
இது ஒரு காதல் மயக்கம்
எதுவாக இருக்கும்?
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி நோய்கள்
புதியதோர் உலகம் செய்வோம்
ஔரங்கசீப்
எம்.ஆர். ராதா : காலத்தின் கலைஞன்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
மாதி
ஊரெல்லாம் சிவமணம்
ரமணரின் பார்வையில் நான் யார்?
மறுபடியும் கணேஷ்
எட்ட இயலும் இலக்குகள் 


Reviews
There are no reviews yet.