இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
கோவிட்-19 நெருக்கடியும் சூறையாடலும்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
நயத்தகு நாகரிகம்
மீண்டும் ஒரு தொடக்கம்
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
திருக்குறளும் பரிமேலழகரும்
மனசே மனசே
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
பாரதி ‘விஜயா’ கட்டுரைகள்
ஐ லவ் யூ மிஷ்கின்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
சிந்து சமவெளி சவால்
கற்போம் பெரியாரியம்
உலகின் நாக்கு
மூப்பர்
யதி
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
ஒரு நூற்றாண்டில் தமிழகம் கண்ட போராட்டங்கள்
மலரும் நினைவுகள்
இடி முழக்கம் : பாவரங்கக் கவிதைகள் (தொகுதி - 6)
அனலில் வேகும் நகரம்
திராவிட இந்தியா
மங்கலதேவி
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
நிழலைத் துரத்துகிறவன்
காகித மலர்கள்
கறுப்புக் குதிரை
மறுப்புக்கு மறுப்பு
காஞ்சன சீதை
எம்.சி.ராசா
வசந்த மனோஹரி
எழுக, நீ புலவன்! (பாரதி பற்றிய கட்டுரைகள்)
பெண் ஏன் அடிமையானாள்?
ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
இசையே! உயிரே!
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-22)
பெரியாருடன் வீரமணி
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
முறைப்பெண்
மகாத்மா காந்தி
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
மனமும் மனிதனும் 


Reviews
There are no reviews yet.