இறையோராகிய மாணவர் முதலில் பயிலுதற்கென்று ஏற்பட்ட நூலே உண்மை விளக்கம் என்பது. இந்நூல் ‘பொய் காட்டி’ என்று தொடங்குகிறது; ‘வாழ்ந்தேன்’ என்ற பெருமிதக் குறிப்போடு முடிகிறது. எனவே பயில்வோரைப் பொய்யான வாழ்விலிருந்து விலக்கி உண்மை வாழ்வைத் தலைப்படுமாறு செய்தலை நோக்கமாக உடையது இந்நூல் என்பது விளங்கும். உண்மை விளக்கம் சொற்சுருக்கமும் பொருட் பெருக்கமும் உடைய நூலாக இருத்தலினால் உரையின் துணையில்லாமல் மாணவர் இதனை விளங்கிக் கொள்ளுதல் அரிது. இது கருதியே இதற்குப் பல உரைகள் எழுந்தன. விரிவும் தெளிவும் உடைய இவ்வுரைநூல் மாணவர் உலகிற்குப் பெரிதும் துணைபுரியும் என்று நம்புகிறேன்.
உண்மை விளக்கம் (உரை நூல்)
Publisher: நர்மதா பதிப்பகம் Author: ஆ. ஆனந்தராசன்₹220.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 318
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu
Tags: A. Anandarasan, Hindu, Narmadha Pathipagam, Spirituality, சைவ சித்தாந்த நூல்கள்
Description
Reviews (0)
Be the first to review “உண்மை விளக்கம் (உரை நூல்)” Cancel reply
You must be logged in to post a review.

வகுப்புவாரி உரிமை ஏன்?
பகவான் புத்தர்
புரிந்ததும் புரியாததும்
புயலிலே ஒரு தோணி
பெரியார் கொட்டிய போர் முரசு
முதல் காதல்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
ரோல்ஸ் ராய்ஸும் கண்ணகியும்
யாம் சில அரிசி வேண்டினோம்
மன நலமே மாமருந்து
மானசரோவர்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
இசையே! உயிரே!
திருவருட்பயன்
பெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்
மயிலிறகு குட்டி போட்டது
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
மும்மூர்த்திகள்: ஜெயமோகன் – யுவன் சந்திரசேகர் – பெருமாள்முருகன்
இது ஒரு காதல் மயக்கம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
மினியேச்சர் மகாபாரதம்
புத்தர் ஜாதக கதைகள்
வள்ளலார் வாழ்வும் நிகழ்த்திய அற்புதங்களும்
இந்தியப் பிரிவினை : உதிரத்தால் ஒரு கோடு
உன்னை நான் சந்தித்தேன்
வரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம்
நாங்கள் அவர்கள்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
நாகநாட்டரசி குமுதவல்லி
வாழும் கலை மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்
தென் இந்திய வரலாறு
மெல்லுடலிகள்
எட்டு நாய்க்குட்டிகள்
குடியேற்றம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
மானம் மானுடம் பெரியார்
ரெயினீஸ் ஐயர் தெரு
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
திருக்குறள் - புதிய உரை
யானைக்கனவு
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
இவர்தான் கலைஞர்
ராணியின் கனவு
ஊரெல்லாம் சிவமணம்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
உன்னைச் செதுக்கி உயர்வு பெறு
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்
வஞ்சியர் காண்டம்
வசந்த மனோஹரி
வால்காவிலிருந்து கங்கை வரை
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
சார்வாகன் கதைகள்
தீ பரவட்டும்
உலகின் கடைசி மனிதன்
அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
சாரஸ்வதக் கனவு
வணக்கம்
கண் தெரியாத இசைஞன்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள்
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
எட்டயபுரம் 


Reviews
There are no reviews yet.