Ulara Kannir
இந்தியப் பழங்குடியினரின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் அரசுகாட்டும் அலட்சியத்தையும் மலைசார் வளங்களில் பெருமுதலாளிகள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் இந்நூல், நீரும் நிலமும் அந்நியமாக்கப்பட்ட எளிய மக்களின் வேரறுக்கப்பட்ட பண்பாட்டு வெளிகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. குறைந்தபட்ச தரகுக்கூலிக்காக நாட்டைக் கூறுபோடும் – ‘மன்னர்’கள் துணைநிற்கும் அரச பயங்கரவாதப் போக்கைத் தெளிவுபடுத்துகிறது. தொல்குடியினர் பற்றிய பதிவுகள் அதிகம் இல்லாத தமிழ்ச் சூழலில் உலராக் கண்ணீர் முக்கிய வரவாகிறது.

ஜெஸ்ஸி கதைகள்
அப்பனின் கைகளால் அடிப்பவன்
கிளியோபாட்ரா
கிளர்ச்சியின் நகரங்கள்
எறும்பும் புறாவும்
ஓநாயும் நாயும் பூனையும்
இவான்
ஆலிஸின் அற்புத உலகம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
சிரஞ்சீவி
வித்தியாச ராமாயணம்
வளம் தரும் விரதங்கள்
அவர்கள் அவர்களே
கலைஞரின் பெரியார் நாடு!
கர்னலின் நாற்காலி
காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
கரப்பானியம்
நீங்களும் கோர்டில் வாதடலாம்
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள் 


Reviews
There are no reviews yet.