Aurangzeb
ஆட்சிப் பீடத்தின் முன் நிற்கும் இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலங்களின் போராட்டம்தான் இந்நாடகம். வருங்காலத்தைக் கணக்கில் கொண்டு நிகழ்காலத்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்திக்கொள்கிறவர் வெற்றியாளராகிறார்; ஔரங்கசீப் அத்தகைய வெற்றியாளர்! இவ்வெற்றியை அவர் இரத்தக்களரியோடு பெற வேண்டியிருக்கிறது; உறவுகளைத் துண்டாடிச் சுயநலம் பேண வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு விநாடியிலும் தன் இருப்பைத் தானே சோதித்தறிய வேண்டியிருக்கிறது. உளவியல் சிக்கல்களோடு நடக்கும் இவ்வாழ்க்கை பின்னர் தானாகவே ஒரு நாடகமாகிவிடுவது ஓர் அதிசயம்தான்.
வரலாற்று நிகழ்வுகளினூடே படைப்பூக்கம் மிகுந்த கற்பனையையும் உளவியல் பார்வையையும் செலுத்தி இந்திரா பார்த்தசாரதி இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார். வரலாற்றின் சில திரைகளையேனும் விலக்கி, எழுதப்படாத வரலாற்று உண்மைகளை அல்லது உண்மைகளாக இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை நமக்குக் காட்டுகிறது இந்த நாடகம்.

விழியின் மொழி...!						
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்						
கருத்தாயுதம்						
கருப்பட்டி						
விழிப்புணர்வு கதைகள்						
சிறுவர்க்கு காந்தி கதைகள்						
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்						
பகை வட்டம்						
தமிழர் திருமணமும் இனமானமும்						
பிராந்தியம் (திரை நாவல்)						
கனத்தைத் திறக்கும் கருவி						
மாயமான்						
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்						
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை						
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)						
திராவிடரின் இந்தியா						
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்						
திருக்குறளின் எளிய பொருளுரை						
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?						
ஆலமரத்துப் பறவைகள்						
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)						
சுயமரியாதைத் திருமணம் ஏன்?						
ஆலமரத்துப் பறவைகள்						
வேமனர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						
பவுத்தம் : ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம்						


Reviews
There are no reviews yet.