Indu Madhame Paarppaniyam Paarppaniyame Indhu Madham
சித்தார்த்த கவுதமர் கி.மு. 563ல் சாக்கிய வம்சத்தில் கபிலவஸ்த்துவில் பிறந்தார். அவர் ஒரு இளவரசர். இளவரசருக்குரிய கல்வியை அவர் பெற்றார். ஆரிய சமூகத்தில் அப்போது பரவலாக நிலவிய கொடுமை களையும் ஏழ்மையையும் கண்டு உள்ளம் நொந்தார். 29ஆவது வயதில் தனது குடும்பத் தையும் அரண்மனையையும் ஆடம்பர வாழ்க்கை யையும் துறந்து உண்மையையும் மீட்பையும் தேடி வெளியேறினார்.புத்தர் சாதிமுறையைக் கண்டனம் செய்தார். சாதி முறை இப்போதுள்ள வடிவில் அப்போது இருக்க மாமனிதர் அம்பேத்கர் வரைந்த வில்லை. சாதிகள் நான்கு வர்ணங்களாக இருந்தன.புத்தர் ஒவியம் தீண்டத்தகாத மக்கள் நான்கு வர்ணத்திலிருந்தும் , விலக்கி வைக்கப்பட்டனர். மனிதர்களாகக்கூட அவர்கள் மதிக்கப்படவில்லை. இத்தகைய கொடுங் கோட்பாடுகளை புத்தர் உறுதியாகவும் கடுமையாக வும் எதிர்த்தார். பிராமணர்கள், தாங்கள் மற்றவர் களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொள்வதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.சாதியை எதிர்க்கும் விஷயத்தில் புத்தர் தாம் போதித்ததைத் தாமே பின்பற்றினார். புத்தர் சாதியை எதிர்த்துப் போதனை செய்தது மட்டுமின்றி சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்ட சாதியினரையும் பிக்குகள் ஆக அனுமதித்தார், பெண்களையும் பிக்குனிகளாக ஏற்றுக்கொண்டார்.

பேரறிஞர் அண்ணாவின் நாடகங்கள் (தொகுதி-1)
இவள் ஒரு புதுக்கவிதை
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
இருளுக்குப்பின் வரும் ஜோதி
அடிவாழை
இத்திக்காய் காயாதே
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
இனி போயின போயின துன்பங்கள்
விடாய்
சூல்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
அனல் ஹக்
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
அமர பண்டிதர்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
பகவான் புத்தர்
பச்சை விரல்
சின்ன விஷயங்களின் கடவுள்
பாட்டிசைக்கும் பையன்கள்
போர் தொடர்கிறது
R.S.S ஆற்றும் அரும்பணிகள் 
Reviews
There are no reviews yet.