நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

கண் தெரியாத இசைஞன்
குடிஅரசு கலம்பகம்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
புரட்டு இமாலய புரட்டு
தீர்ப்பு?
மறுப்புக்கு மறுப்பு
பெரியார் ஒரு சரித்திரம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
தீண்டாமையை ஒழித்தது யார்?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
நான் நம்மாழ்வார் பேசுகிறேன்