நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
அனைத்தும் / General
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

அறிவு விருந்து
சங்கர மடத்தின் உண்மை வரலாறு
கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
கோட்சேயின் குருமார்கள்
காலந்தோறும் பிராமணியம் (பாகங்கள் 2 - 3) சுல்தான்கள் காலம் - முகலாயர்கள் காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
நீயூட்டனின் மூன்றாம் விதி
என்னைச் சந்திக்க கனவில் வராதே
குழந்தைகள் நிறைந்த வீடு
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
பால காண்டம்
பட்டாம்பூச்சி விற்பவன்
ஆ'னா ஆ'வன்னா
Caste and Religion