பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ. வெ. இராமசாமி[1] , ஆங்கில மொழி: E.V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 – திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்.
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்

டிராகன்: புதிய வல்லரசு சீனா
மாயக்கன்னி
இனிக்கும் இளமை
பம்மல் சம்பந்தனார் (பேசும்படத் தொழில்நுட்பங்கள் - அனுபவங்கள்)
மண்ணில் உப்பானவர்கள்
அன்னை வயல்
வந்தாரங்குடியான்
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
நேற்றின் நினைவுகள்
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
எனது இந்தியா
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 1)
நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர்
பார்ப்பன மேலாதிக்கம்
இருளைக் கிழித்தொரு புயற்பறவை
மனவெளியில் காதல் பலரூபம்
சிவாஜி கணேசனின் மார்லன் பிராண்டோ உடனான ஒரு சமர்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
மானசரோவர்
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள்
வசுந்தரா சொன்ன கார்ப்பரேட் கதைகள்
தலித்துகளும் தண்ணீரும்
எண் 7 போல் வளைபவர்கள்
அவனி சுந்தரி
உயர்ந்த உணவு
குடிஅரசு கலம்பகம்
சாம்பலிலிருந்து பசுமைக்கு: ஆக்சிஜன் மேனிஃபெஸ்டோ
வகுப்புரிமை போராட்டம்
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
செம்மீன்
ஜமீலா
எண்ணித் துணிக கருமம்
ம.பொ.சியும் ஆதித்தனாரும் தமிழ்த் தேசியத் தலைவர்களா?
பெரியாருடன் தலைவர்கள் சந்திப்பு
ஏழாம் வானத்து மழை
இளைஞர்க்கான இன்றமிழ்
சொன்னால் புரியுமா?
இணைந்த மனம்
நிழல்முற்றத்து நினைவுகள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
நான் நானல்ல
இராமாயண காவியம்
தமிழ் இலக்கணக் களஞ்சியம்
காலவெளிக் காடு - பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள்
ஏன்?...எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும், விளக்கமும்..
உழவர் குரல்
மத்தி
வணக்கம் துயரமே
பாளையங்கோட்டை நினைவலைகள்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
திருவிளையாடற் புராணம்
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
பதிமூனாவது மையவாடி
மணல்
நவீனன் டைரி
சாதத் ஹசன் மண்ட்டோ சிறுகதைகள்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
தாய்லாந்து
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
உடல் - பால் - பொருள் (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
மந்திரமும் சடங்குகளும்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
உன்னை அறிந்தால்
நாயகன் - நெல்சன் மண்டேலா
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
அடூர் கோபாலகிருஷ்ணன்: இடம் பொருள் கலை
கனவு மெய்ப்பட வேண்டும்
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
சதுரகராதி
பகிரங்கக் கடிதங்கள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
திருக்குறள் - புதிய உரை
தமிழன் என்பவன் உலகலாவிய மனிதன்
தூறல் நின்னு போச்சு
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
முமியா சிறையும் வாழ்வும்
வண்ணநிலவன் சிறுகதைகள்
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
காலக்கண்ணாடி
புத்தர்பிரான்
சிவஞானம் பாடிய நுண்பொருள் விளக்கம்
கவர்ந்த கண்கள்
வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
கடைசி நமஸ்காரம்
அறியப்படாத தமிழகம்
புலரி
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
அந்தமான் நாயக்கர்
BOX கதைப் புத்தகம்