Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

தமிழ் வரலாறு (முழுவதும்)
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
வயல் மாதா
மோகனச்சிலை
ரெயினீஸ் ஐயர் தெரு
சவராயலு நாயகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
நிழல்கள் நடந்த பாதை
கரப்பானியம்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
விடை தேடும் வினாக்கள்
பாணர் வகையறா
மரணத்தின் பின் மனிதர் நிலை
ஜீவ சமாதிகள்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
யாசுமின் அக்கா
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
மறக்கவே நினைக்கிறேன்
திருவாசகம் மூலம்
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
நாங்கள் வாயாடிகளே
ஒரு விரல் புரட்சி
திரும்பிப் பார்க்கையில்
சத்திய சோதனை
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
மாதவனின் அடிச்சுவட்டில்...
பாதாளி
மனம் உருகிடுதே தங்கமே!
நிறைய அறைகள் உள்ள வீடு
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
மாஃபியா ராணிகள்
முகம் உரைக்கும் உள் நின்ற வேட்கை
அனுபவமே வாழ்வின் வெற்றி
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
முதல் ஆசிரியர்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
ஒளி ஓவியம்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
நினைவே சங்கீதமாய்
ஆவி உலகம்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
யாசகம்
புதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள்
பாமர இலக்கியம்
இந்தியர்களின் போலி மனசாட்சி (எதிர்க்குரல் - 2)
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
புதுமைப்பித்தன் வரலாறு
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
காதல் சரி என்றால் சாதி தப்பு
ஈரம் கசிந்த நிலம்
அன்புள்ள ஏவாளுக்கு
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
முமியா: சிறையும் வாழ்வும்
விகடன் இயர் புக் 2021
ஆஞ்சநேயர்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
நிச்சயதார்த்தம்
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அத்திமலைத் தேவன் (பாகம் 3)
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
லிபரல் பாளையத்து கதைகள் 


Reviews
There are no reviews yet.