KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

நில்... கவனி... காதலி...
குற்றாலக் குறிஞ்சி
மனோரஞ்சிதம்
பிரதாபமுதலியார் சரித்திரம் (சுருக்கப் பதிப்பு)
கிருஷ்ணதேவ ராயர்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
திருக்குறள் கலைஞர் உரை
தொல்காப்பியப் பூங்கா
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
அப்போதே சொன்னேன்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
என் வாழ்வு
பாரதியார் பகவத் கீதை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
புறநானூறு (இரண்டாம் பாகம்)
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
நபி பெருமானார் வரலாறு
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
புதியதோர் உலகம் செய்வோம்
சூளாமணிச் சுருக்கம்
சுதந்திரப் போர்க்களம்
உலக இலக்கியங்கள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
திண்ணை வைத்த வீடு 
Reviews
There are no reviews yet.