சிவகங்கை மண்…
மாவீரர் சசிவர்ணத் தேவர் உருவாக்கிய மண்.
மன்னர் முத்துவடுகநாதத் தேவர் குருதி கொட்டிய மண்..
ஆங்கிலேயர்களுக்கு அறைகூவல் விடுத்து அதிரடித்து வென்ற வீரமறத்தி வேலுநாச்சியாரின் பாதம் பட்ட மண்…
இணையற்ற வீரம் காட்டிய மருது சகோதரர்கள் நடமாடிய மண்…
நான் பிறந்த மண்…
மறவர்கள் மண்…
மறுபிறவியில் மண்புழுவாகப் பிறந்தாலும் நான் நெளிய விரும்பும் மண்…
மாவீரர் சசிவர்ணத்தேவர்
Publisher: வானதி பதிப்பகம் Author: முனைவர் கா.வெ.சே மருதுமோகன்₹180.00
Delivery: Items will be delivered within 2-7 days
Category: அனைத்தும் / General
Tags: Tamil Books, Vanathi Pathippakam, தமிழ் புத்தகங்கள்
Description
Reviews (0)
Be the first to review “மாவீரர் சசிவர்ணத்தேவர்” Cancel reply
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.