பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

காலங்களில் அது வசந்தம்
உள்மனப் புரட்சி
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
இரவல் சொர்க்கம்
அந்தரத்தில் பறக்கும் கொடி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
ஆழ்கடல் அதிசயங்கள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
கேளடா மானிடவா
அறிவுத் தேடல்
அராஜகவாதமா? சோசலிசமா?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்!
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
சப்தங்கள்
THE POISONED DREAM
சாலாம்புரி
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
சமஸ்கிருத ஆதிக்கம்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
பச்சை இலைகள்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை 
Reviews
There are no reviews yet.