Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

தேவாரம்: ஒரு புதிய பார்வை
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அவதாரம்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
திராவிடர் - ஆரியர் உண்மை
தினம் ஒரு பாசுரம் படிக்கலாம் வாங்க
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
நினைவோ ஒரு பறவை
சூரியன் மேற்கே உதிக்கிறான்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
பிரதமன்
லீலை
தோகை மயில்
கதீட்ரல் இரவாக் குறிப்புகளின் சரீரம்
இரும்புக் குதிகால்
இரவுக்கு முன்பு வருவது மாலை
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
முச்சந்தி இலக்கியம்
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
உரிமைகளின் காவலன்
நதி போல ஓடிக்கொண்டிரு
இதய ரோஜா
சாலாம்புரி
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ம்
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
மூவர்
ஆலிஸின் அற்புத உலகம்
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
நினைவே சங்கீதமாய்
போர் தொடர்கிறது
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
ஸாரஸ் பறவை ஒன்றின் மரணம்
உன்னத வாழ்வுக்கு ஆறு இரகசிங்கள்!
தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும்
அறியப்படாத தமிழகம்
செங்கிஸ்கான்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
புயலிலே ஒரு தோணி
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
கோடை மழையின் முதல் துளிகள்
கனல் வட்டம்
அறிவுத் தேடல்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
ஓநாயும் நாயும் பூனையும்
வியப்பூட்டும் விண்வெளி
கமலி
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
நிச்சயதார்த்தம்
சட்டைக்காரி 
Reviews
There are no reviews yet.