Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

 நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்(திருத்திய பதிப்பு) - பாகம் -1
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்(திருத்திய பதிப்பு) - பாகம் -1						 சிரி.. சிரி.. சிறகடி!
சிரி.. சிரி.. சிறகடி!						 கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்
கருவிலிருந்து கடைசி வரை சிலிர்ப்பூட்டும் சித்த மருத்துவம்						 தலைமைப் பண்புகள்
தலைமைப் பண்புகள்						 பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)						 தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்						 தொல்குடித் தழும்புகள்
தொல்குடித் தழும்புகள்						 உடல் - பால் - பொருள்  (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)
உடல் - பால் - பொருள்  (பாலியல் வன்முறை எனும் சமூகச்செயற்பாடு)						 தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்						 என் ஓவியம் உங்கள் கண்காட்சி
என் ஓவியம் உங்கள் கண்காட்சி						 சிறுகோட்டுப் பெரும்பழம்
சிறுகோட்டுப் பெரும்பழம்						 அதே ஆற்றில்
அதே ஆற்றில்						 காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்						 கவிதையும் மரணமும்
கவிதையும் மரணமும்						 தலைமுறைக்கும் போதும்
தலைமுறைக்கும் போதும்						 பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்						 மூவர்
மூவர்						 நீங்காமல் தானே நிழல் போல நானே
நீங்காமல் தானே நிழல் போல நானே						 இருட்டு எனக்குப் பிடிக்கும்
இருட்டு எனக்குப் பிடிக்கும்						 மதவெறியும் மாட்டுக்கறியும்
மதவெறியும் மாட்டுக்கறியும்						 ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஜாதியை அழித்தொழிக்கும் வழி						
Reviews
There are no reviews yet.