Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

அரியநாச்சி
அன்னை தெரஸா
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
அராஜகவாதமா? சோசலிசமா?
கிடை
பெண் விடுதலை
சங்க இலக்கியச் சோலை
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
அரேபியப் பெண்களின் கதைகள்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
அஞ்சும் மல்லிகை
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
இரவல் சொர்க்கம்
யாசகம்
பவுத்த நெறியில் இந்து கடவுளும் பண்டிகையும்
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சொலவடைகளும் சொன்னவர்களும்
விரட்டுவோம் வறுமையை
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
செம்பருத்தி
திராவிடர் - ஆரியர் உண்மை
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
தொல்காப்பியம்
தமிழ் மலர்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
புயலிலே ஒரு தோணி
கிராம சீர்திருத்தம்
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
என் உயிர்த்தோழனே
பணத்தோட்டம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
இனி
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
சாலாம்புரி
விபத்தும் விளைவும்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
இரவுக்கு முன்பு வருவது மாலை
கௌரி லங்கேஷ் மரணத்துள் வாழ்ந்தவர்
தமிழக மகளிர்
செயலே சிறந்த சொல்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
கௌதம புத்தரின் வாழ்வும் வாக்கும்
புகார் நகரத்துப் பெருவணிகன்
போர் தொடர்கிறது
மூங்கில் பூக்கும் தனிமை
புயலிலே ஒரு தோணி
கி.ராஜநாராயணன் கதைகள்
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் 
Reviews
There are no reviews yet.