Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுவாமி விவேகானந்தரின் தினம் ஒரு சிந்தனை
தமிழர் உணவு
குறள் வாசிப்பு
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஒரு பாய்மரப் பறவை
ஜீவனாம்சம்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
ஒரு நிமிடம் ஒரு செய்தி (பாகம் - 4)
ஞானாமிர்தம்
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
THE OLD MAN AND THE SEA
நீங்காமல் தானே நிழல் போல நானே
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
திருக்குறள் கலைஞர் உரை
எழுதழல் – மகாபாரதம் நாவல் வடிவில்
துரிஞ்சி
கிராமத்து தெருக்களின் வழியே
பார்த்திபன் கனவு
சைவ இலக்கிய வரலாறு
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
தமிழக மகளிர்
சப்தரிஷி மண்டலம்
சிங்கமும் முயலும்
சந்திரமதி 


Reviews
There are no reviews yet.