Naveena Oviyam: Purithalukkana Sila Paathaikal
இரண்டாம் உலகப்போர் (1939-1943) காலகட்டத்திலும், அதைத் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் வெளியேரி அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து 1940களில் நவீனக் கலைஉலகின் மையக் கேந்திர அந்தஸ்து பாரிஸை விட்டு விலகி நியூயார்க்கை அடைந்தது. போர்க் கொடூரங்களால் பீடித்த விரக்தியும், லட்சியங்களின் தகர்வும், நம்பிக்கையின் பிடிமானத்தை இழந்த பரிதவிப்பும் படைப்பாளிகளை நிலைகுலையச் செய்தன. கலை வரலாற்றின் பரிணாமங்களாக உருவான கலைக் கோட்பாடுகள் கேள்விக்குள்ளாகின.

நிரம்பியும் காலியாகவும்
உலகிற்கு சீனா ஏன் தேவை
இயக்கம்
பெண்களும் சமூகமும் அன்றும் - இன்றும்
ட்விட்டர் மொழி
புனிதாவின் பொய்கள்
அணுசக்தி அரசியல்
குறள் வாசிப்பு
தழும்பு(20 சிறு கதைகள்)
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
தவளைகளை அடிக்காதீர்கள் 


Reviews
There are no reviews yet.