தந்தை பெரியாரின் வாழ்க்கைக் குறிப்புகள், சில முக்கிய நிகழ்வுகள் பற்றியும், வேறு பல கட்டுரைகளையும் தொடர்ந்து மாலைமுரசு, விடுதலை நாளிதழ்களில் எழுதிவந்திருக்கிறேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல் ஆகும்.
தந்தை பெரியாரின் சுயசிந்தனைச் சுயமரியாதைப் புத்தறிவுக் கருத்துகள் என்றும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வளையமாகும். அக்கருத்துகளைப் படிக்கும்தோறும் நமது அறியாமையின் அளவை தெரிந்து கொள்வதோடு, நமக்குத் தெளிவையும் துணிவையும் கொடுக்கும் மருந்து போன்றதாகும்..
– சு.ஒளிச்செங்கோ

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் 


Reviews
There are no reviews yet.